இலங்கை

நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்தவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அம்பாறை பெரிய நீலாவணை பாண்டிருப்புப் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் நினைவாக...

Read moreDetails

டொனால்ட் லுவைச் சந்தித்த தேசிய மக்கள் சக்தி!

இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவிச் செயலாளர் டொனால்ட் லுவுக்கும் தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில்...

Read moreDetails

கிராம உத்தியோகத்தர்கள் இன்று முதல் சுகயீன விடுமுறைப் போராட்டம்!

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் இன்று முதல் சுகயீன விடுமுறை போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அகில...

Read moreDetails

உயர்தரத்திற்கான வகுப்புகள் தொடர்பாக அமைச்சரவை விசேட தீர்மானம்!

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாவதற்கு முன்னதாக உயர்தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைத் திட்டத்திற்கு அமைச்சரவை...

Read moreDetails

நினைவேந்தல்களைத் தடுப்பது சமாதானத்தைச் சீர்குலைக்கும் : சித்தார்த்தன்!

தமது உறவுகளை நினைவேந்தும் நிலைமைகளில் நிதானத்தோடும் தார்மீகத்தோடும் அணுகும்படி பொலிஸாருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டளையிட வேண்டுமென என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம்...

Read moreDetails

ஜப்பானில் இலங்கையர்களுக்கு புதிய தொழில் வாய்ப்பு!

ஜப்பானில் புதிய தொழில்வாய்ப்புக்களுக்கான சந்தர்ப்பங்களை இலங்கையர்களுக்கு வழங்க அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, கட்டிட சுத்திகரிப்பு துறையில் புதிய தொழில்வாய்ப்புக்களை இலங்கையர்களுக்கு பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான...

Read moreDetails

உலக உணவுத் திட்டத்தின் பணிப்பாளர் யாழிற்கு விஜயம்!

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் ஜெரால்ட் ரெபெல்லி (Gerald Rebelli) மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின்...

Read moreDetails

யாழில் கைதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து : பொலிஸார் தீவிர விசாரணை!

யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு கைதிகளை ஏற்றி சென்ற, சிறைச்சாலைப் பேருந்து, விபத்துக்கு உள்ளாகியுள்ளது. ஊர்காவற்துறை நீதிமன்றில் நேற்றையதினம் வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் கைதிகளை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு ஏற்றி...

Read moreDetails

பொருளாதார வீழ்ச்சியில் சிலர் அரசியல் இலாபம் தேட முயற்சி : பொதுஜன பெரமுன!

நாட்டின் பொருளாதார வீழ்ச்சியில் சிலர் அரசியல் இலாபம் தேடுவதற்கு முயற்சி செய்வதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர்...

Read moreDetails

பொதுஜன பெரமுன மக்களது நெருக்கடிகளை உணரவில்லை : எஸ்.எம்.மரிக்கார்!

பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் ஆணை இல்லை என்பதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை தொடர்பில் அறியாமையில் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின்...

Read moreDetails
Page 1298 of 4496 1 1,297 1,298 1,299 4,496
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist