இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முள்ளிவாய்க்கால் படுகொலை வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், திருகோணமலை சம்பூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி, பொது மக்களுக்கு வழங்கிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை சம்பூர் பொலிஸ்...
Read moreDetailsமருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்துவதற்கு விசேட ஸ்டிக்கர் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது தொடர்பான கொள்வனவு கோரிக்கை அரச அச்சகக் கூட்டுத்தாபனத்திற்கு...
Read moreDetailsநாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லை மற்றும் ஹப்புதளை, கண்டி மாவட்டத்தின் யடிநுவர மற்றும்...
Read moreDetailsதங்களுடைய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காத காரணத்தினால் இன்று முதல் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக 72 சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தங்களுக்கான 35,000 ரூபாய்...
Read moreDetailsபம்பலப்பிட்டி கொழும்பு இந்துக் கல்லூரியின் 98 ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு மாணவர்களின் 45 ஆவது பிறந்த தின ஒன்றுகூடல் நிகழ்வு டுபாய் நகரில் பிரமாண்டமான முறையில்...
Read moreDetailsயாழ்ப்பாணம், சாட்டி கடற்கரை பகுதியில் வெடிமருந்துகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சாட்டி கடற்கரை பகுதியில் வெடிபொருட்கள் காணப்படுவதாக, பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreDetailsஒரு இலட்சத்து எழுபதாயிரம் கிலோகிராம் அரிசி மனித பாவனைக்குத் தகுதியற்றதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். நுகர்வோர் அதிகாரசபையின் அனுராதபுரம் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு...
Read moreDetailsசபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளதை அடுத்து, தீ பரவல் ஏற்பட்டுள்ளது. எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் புகையை வெளியேற்றும் எரிவாயு குழாய் மீதே மின்னல்...
Read moreDetailsதேர்தலில் போட்டியிட்டாலும் கூட, பொதுஜன பெரமுனவில் நான்கு, ஐந்து பேரே நாடாளுமன்றத்துக்குள் நுழைய முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இது குறித்து...
Read moreDetailsஇஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களை நிறுத்தவில்லை என்றால், இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. இது குறித்து ஈரானின் அணுசக்தி ஆலோசகர் கமல்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.