இலங்கை

கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளிகள் குறித்த விசேட கலந்துரையாடல்

விசேட தேவையுடையவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சியில் இன்று ஆரம்பமாகியுள்ளது. விசேட தேவையுடையோர் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள், தற்பொழுது காணப்படும் வாய்ப்புக்கள் மற்றும்...

Read moreDetails

ரஷ்ய – உக்ரேன் போரில் கூலிப்படையினராக இலங்கை இராணுவத்தினர்?

”ரஷ்ய - உக்ரேன் போரில் கூலிப்படையினராக ஓய்வு பெற்ற இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படும் சம்பவத்துடன் அரசாங்கத்திற்கும் தொடர்பு உள்ளதா?” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பான புதிய விசாரணை!

மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ .தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பௌத்த...

Read moreDetails

வவுனியாவில் நுங்குத் திருவிழா!

வவுனியா மருக்காரம்பளையில் தமிழரின் பாரம்பரிய பறை இசையுடன் நுங்கு திருவிழா நேற்று ஆரம்பமானது. நிகழ்வின்போது, பனை மரத்தின் பயன்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன், பனை மரத்தின் உற்பத்தி பொருட்களும்...

Read moreDetails

கிளிநொச்சியில் கஞ்சா வைத்திருந்த குற்றச் சாட்டில் இருவர் கைது!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியான கனகபுரம் மற்றும் விவேகானந்தா நகர் பகுதிகளில் ஒரு கிலோ 760 கிராம் கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails

பசுவதைக்கு எதிராக யாழில் போராட்டம்!

பசுவதைக்கு எதிராக யாழில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நல்லை ஆதீனத்திற்கு முன்பாக நேற்று சிவசேனை அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் சிவசேனையின் தலைவர்...

Read moreDetails

இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரம்: காதலி கைது

குருநாகல் - குளியாபிட்டிய பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 22ஆம் திகதி தனது காதலியைப்...

Read moreDetails

மின்சார சபை மறுசீரமைப்பு பணிகள் திட்டமிட்டவாறு முன்னெடுக்கப்படும்!

மின்சார சபை மறுசீரமைப்பு பணிகள் திட்டமிட்டவாறு முன்னெடுக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றில் இன்று...

Read moreDetails

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்துக்கு தடை உத்தரவு!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் நாவல திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இணைந்து இன்று நடத்தப்படவிருந்த கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதித்து...

Read moreDetails

அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ இலங்கைக்கு விஐயம்!

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகைதந்துள்ளார் அதன்படி இம்மாதம் 10...

Read moreDetails
Page 1300 of 4495 1 1,299 1,300 1,301 4,495
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist