இலங்கை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடவடிக்கைகள் ஆரம்பம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி முற்பகல் 10.30 க்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் இடம்பெறவுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவர் தவத்திரு அகத்தியர்...

Read moreDetails

அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ள கொள்ளைச் சம்பவம்!

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அப்பகுதியில் வீடுகள் உடைப்பு, கால்நடை கடத்தல்கள், தலைக்கவசம் இன்றி பயணித்தல் ...

Read moreDetails

கிணற்றில் வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு!

மெதகம, ஈரியகஹமட பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 4 வயதுக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் இவ்விபத்து சம்பவித்துள்ள நிலையில் இது குறித்த மேலதிக...

Read moreDetails

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் விவசாயிகள் அரசர்களாக மாற்றப்படுவார்கள் – சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தேசிய விவசாயக் கொள்கை உருவாக்கப்பட்டு, விவசாயிகள் நாட்டின் அரசர்களாக மாற்றப்படுவார்கள் என அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அம்பாறையில் நேற்று...

Read moreDetails

தமிழர்களின் நீதிக்கான பொறிமுறையை சர்வதேசத்துக்கு வழங்க முடியாது – அலி சப்ரி தெரிவிப்பு!

தமிழினப்படுகொலையின் 15 ஆவது ஆண்டின் நினைவேந்தல் நிகழ்வில், பேதங்களைத் துறந்து, சுயலாப, சுய விளம்பரப் படுத்தல்களைக் கடந்து, தமிழர்களாக அனைவரும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழினப்படுகொலையின் 15...

Read moreDetails

நீர் கொள்கலனில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் குறித்த பெண் வீட்டின் கழிவறைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த நீர்...

Read moreDetails

திண்மக்கழிவு சேகரிக்கும் நிலைய விவகாரம் : தீர்வு வழங்கப்படும் என்கிறார் டக்ளஸ்

காரைக்கால் திண்மக்கழிவு சேகரிக்கும் நிலைய விவகாரம் தொடர்பாக நியாயமான தீர்வு வழங்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் காரைக்கால் திண்ம கழிவு சேகரிப்பு நிலையத்திற்கு இன்று...

Read moreDetails

யாழில் மின்னல் தாக்கி ஒருவர் காயம்

யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி ஒருவர் காயமடைந்துள்ளார் யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பமான கால நிலை நிலவி வரும் நிலையில்...

Read moreDetails

கம்பனிகளுடன் எவ்வித சமரசமும் கிடையாது!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1700 ரூபாய் சம்பள அதிகரிப்பு குறித்து அரச வர்த்தமானி வெளியிடப்பட்டதையடுத்து பெருந்தோட்ட நிறுவனங்கள் அதை வழங்க மறுப்பு தெரிவித்துவரும் நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின்...

Read moreDetails

கடும் வெப்பத்தால் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக நேற்று வெள்ளிக்கிழமையும் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் மயக்கமுற்ற நிலையில், வீட்டில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில்...

Read moreDetails
Page 1303 of 4495 1 1,302 1,303 1,304 4,495
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist