இலங்கை

டெங்குவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் இந்த ஆண்டில் மேலும் ஒரு டெங்கு உயிரிழப்பு பதிவாகியுள்ளது. அதன்படி, டெங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது....

Read moreDetails

பண்டாரவளை – தியத்தலாவ கார்ப் பந்தய விபத்து: இருவர் கைது!

பண்டாரவளை - தியத்தலாவ பகுதியில்  நேற்றைய தினம் இடம்பெற்ற கார்பந்த விபத்துடன் தொடர்புடைய  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தியத்தலாவ  கார் பந்தயத்தின் போது கார் ஒன்று ஓடு...

Read moreDetails

ஸ்ரீபாதவில் இருந்து குதித்த இளைஞனை தேடும் நடவடிக்கைகள் – நிறுத்தம்!

ஸ்ரீபாத உடமலுவில் இருந்து கீழே குதித்து காணாமல் போன இளைஞனை தேடும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதாக லக்ஷபான இராணுவ தளத்தின் கட்டளை அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த 19ஆம் திகதி...

Read moreDetails

முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு எச்சரிக்கை!

கையடக்கத் தொலைபேசி மூலம் கட்டணம் வசூலிக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார...

Read moreDetails

ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பாக விளக்கமளிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் கலந்து கொள்ளும் வெளிநாட்டு பயணங்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் செலவுகள் தொடர்பான விடயம் நாளை மறுதினம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற நிகழ்ச்சி...

Read moreDetails

விஜயதாசவின் புதிய நியமனம் சட்டவிரோதமானது!

”ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானது” என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க...

Read moreDetails

தேசிய அடையாள அட்டை தொடர்பில் அறிவிப்பு-ஆட்பதிவு ஆணையாளர் நாயகம்!

தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான கால அவகாசம் ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பிறப்புச்...

Read moreDetails

பன்னிபிட்டிய மர ஆலையொன்றில் தீ விபத்து!

பன்னிபிட்டிய, லியனகொட பிரதேசத்தில் உள்ள மர ஆலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால், மரம் அறுக்கும் ஆலை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது அதன்படி இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2.30...

Read moreDetails

நாட்டின் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டின் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன்...

Read moreDetails

நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் பின்வாங்கப் போவதில்லை – ஜனாதிபதி ரணில்!

நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் பின்வாங்க போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு அம்பகஸ்தொவ...

Read moreDetails
Page 1355 of 4495 1 1,354 1,355 1,356 4,495
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist