இலங்கை

சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் 100 நாள் போராட்டம் முகமாலையில்!

வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் 100 நாள் போராட்டம் இன்று (வியாழக்கிழமை) பளை பிரதேச முகமாலையில்   இடம்பெற்றிருந்தது. வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத்...

Read more

வன இலாகாக்குரிய காணிகளிலும் விவசாயம் செய்ய நடவடிக்கை – மஸ்தான்

வன இலாகாக்குரிய காணியாக இருந்தாலும் அக் காணிககளை அமைச்சுடன் கதைத்து விவசாயம் செய்வதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம் என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்...

Read more

மைத்திரி மற்றும் தயாசிறியை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தாம் வகிக்கும் பதவிகளைப் பறிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யக் கோரி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தாக்கல் செய்த மனுவை எதிர்வரும்...

Read more

UPDATE -நீதிமன்றில் முன்னிலையான சனத் நிஷாந்த கடும் எச்சரிக்கையுடன் விடுதலை

நீதிமன்றில் முன்னிலையான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார். நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர்.குணசிங்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றில்...

Read more

நீதிமன்ற உத்தரவினை மீறிய வழக்கு – நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் முன்னிலை

நீதிமன்ற உத்தரவினை மீறி மகிழடித்தீவில் நினைவுத்தூபியில் நினைவுதினம் அனுஸ்டித்ததாக கூறி கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கில் இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜராகி மட்டக்களப்பு மாவட்ட தமிழ்...

Read more

எரிக் சொல்ஹெய்மிற்கும், கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பு

நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்மிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதற்கமைய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான...

Read more

“நீர் விபத்துக்களை தடுப்போம் உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் பயிற்சி நிகழ்வு முன்னெடுப்பு

"நீர் விபத்துக்களை தடுப்போம் உயிர் காப்போம்" எனும் தொனிப்பொருளில் அனர்த்த முகாமைத்துவத்தின் உயிர்காப்பு மற்றும் முதலுதவிக்கான இன்று (வியாழக்கிழமை) திருகோணமலை கடற்கரையில் இடம்பெற்றது. திருகோணமலை அனர்த்தமுகாமைத்துவ மத்திய...

Read more

பல வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட அரிசி கால்நடைத் தீவனத்திற்காக பயன்படுத்தப்படும் – நிதியமைச்சு

பல்வேறு காரணங்களுக்காக துறைமுகத்தில் சுங்கத் திணைக்களத்தில் அடைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட அரிசி கால்நடைத் தீவனத்திற்காக பயன்படுத்தப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளாக துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள...

Read more

யாழ். பல்கலையில் சேதன முறையில் தயாரான வில்வம் பழச்சாறு கலந்து பருகும் யோகட் அறிமுகம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் விலங்கு விஞ்ஞானத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட "வில்வம் பழச்சாறு கலந்து பருகும் யோகட்" பானத்தில் அறிமுக நிகழ்வு நேற்று (புதன்கிழமை) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...

Read more

நாங்கள் தொலைத்தது ஆடு,மாடுகளை இல்லை எமது பிள்ளைகளையே – உதயச்சந்திரா

நாங்கள் தொலைத்தது ஆடு,மாடுகளை இல்லை எமது பிள்ளைகளையே.நாங்கள் கையில் ஒப்படைத்த,வீடுகளில் வந்து பிடித்துச் சென்ற எமது பிள்ளைகளையே கேட்கிறோம் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட...

Read more
Page 1361 of 3073 1 1,360 1,361 1,362 3,073
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist