இலங்கை

இனிப்புப் பண்டங்களின் தயாரிப்புத் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்!

கடந்த 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் (2024) பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இனிப்புப் பண்டங்களை தயாரிப்பதற்கு 02 மடங்கு செலவு ஏற்படும் என ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது....

Read moreDetails

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதை தடுக்கும்...

Read moreDetails

இவ்வாண்டின் முதலாவது முழு சூரிய கிரகணம் இன்று!

”இவ்வாண்டுக்கான முதலாவது முழு சூரிய கிரகணம் இன்று தோன்றும்” என அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்காவின் சில மாநிலங்களில்...

Read moreDetails

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக நிமல் சிறிபால டீ சில்வா நியமனம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மன்றக்கல்லூரியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அவசர அரசியில் குழுகூட்டம் இன்று முற்பகல் இடம்பெற்றது....

Read moreDetails

கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

சர்ச்சையை ஏற்படுத்திய இம்யூனோகுளோபிலின் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது அதன்படி...

Read moreDetails

ஜக்கிய மக்கள் சக்தி, மொட்டுக் கட்சியின் தலைவருக்கு அடிபணிந்துள்ளது!

ஐக்கிய தேசியக் கட்சியின் உரிமையைப் பிரகடனப்படுத்தி 2020ஆம் ஆண்டு சிறிகொத்தவைக் கைப்பற்ற தயாரான ஜக்கிய மக்கள் சக்தி, இன்று மொட்டுக் கட்சித் தலைவர் உள்ளிட்டோருக்கு அடிபணிந்துள்ளதாக ஜனாதிபதி...

Read moreDetails

பாதுக்கையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு

பாதுக்கை, அங்கமுவ பிரதேசத்தில் இன்று(08) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலிஸ் வீதித் தடைக்கு அருகில், பொலிஸாரின் உத்தரவை மீறி...

Read moreDetails

இலங்கை தேயிலையின் தரத்தை பாதுகாப்பதற்கு கூட்டு வேலைத் திட்டம்!

சர்வதேச சந்தையில் இலங்கை தேயிலையின் நிலையை பாதுகாக்கும் வகையில் கூட்டு வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு மற்றும் இலங்கையின் முன்னணி தனியார்...

Read moreDetails

பண்டிகைக் காலங்களின் அவதானம் தேவை!

பண்டிகைக் காலங்களில் அவதானமாகச் செயற்படுமாறு வைத்தியர்கள் பொதுமக்களிடம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சுகாதார இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல கருத்துத் தெரிவிக்கையில்”...

Read moreDetails

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த வருடத்தின் முதல் 03 மாதங்களில் 635,784 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் .ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஒரு வருடத்தில் இந்த நாட்டிற்கு வருகை...

Read moreDetails
Page 1406 of 4508 1 1,405 1,406 1,407 4,508
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist