பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று கனேமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்...
Read moreDetailsஅதிகரித்து வரும் வெப்பநிலையினால் தென்னைப்பயிரில் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தென்னை பயிர்செய்கை சபையின் முகாமையாளர் வைகுந்தன் தெரிவித்தார். வெள்ளை ஈயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் தென்னை...
Read moreDetailsயாழ்ப்பாணம் - இளவாலை சேந்தாங்குளம் கடற்கரையில் குளிக்க சென்ற இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சேந்தாங்குளம் கடற்கரையில் இன்று நீராட சென்ற மூவரில் இருவர் காணாமல் போயிருந்த நிலையில்...
Read moreDetailsமொனராகலை வெல்லவாய தனமல்வில பிரதான வீதியின் வெல்லவாய குமாரதாச சந்தியில் இன்று காலை தனியார் பேரூந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. விபத்து காரணமாக 7...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. அதன்படி இந்த சந்திப்பு இன்று பிற்பகல்...
Read moreDetailsசபாநாயகர் தொடர்பாகக் கொண்டிருந்த நம்பிக்கை முற்றிலும் இல்லாமல் போயுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர்...
Read moreDetailsதற்போதைய சபாநாயகருக்கு எதிராக ஆளுந்தரப்பினராலேயே நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைத்திருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத்...
Read moreDetailsதேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இன்று கனடாவுக்கு விஜயம் செய்கின்றார். கனடா வாழ் இலங்கையர்களுடனான சந்திப்புகளில் பங்கேற்பதற்காகவே அவர் கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தேசிய...
Read moreDetailsசட்டமா அதிபரினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு எதிராக செயற்படுவதற்கு அமைச்சர்களுக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ சட்டத்தில் இடமில்லை என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இணையவழி பாதுகாப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை...
Read moreDetailsகோட்டை புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 2 பிக்குகள், 3 பெண்கள் உள்ளிட்ட 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இதேவேளை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.