இலங்கை

பரேட் சட்டத்தை வங்கிகள் நடைமுறைப்படுத்தவில்லை : சஜித் குற்றச்சாட்டு!

பரேட் சட்டத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் அரசாங்கம் இடைநிறுத்தியதாக அறிவித்த போதும் தனியார் வங்கிகள் ஏலத்தை தொடர்ந்து நடத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

Read moreDetails

ஆரம்பமானது வடக்கின் பெரும் சமர்!

வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி இன்று காலை 09.30 மணியளவில் ஆரம்பமானது. 117வது முறையாக...

Read moreDetails

மன்னாரில் அதிகரிக்கும் சட்டவிரோத செயற்பாடுகள்!

மன்னார் மாவட்டத்தில் மக்களை பாதிக்கும் வகையில் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைகள் மக்களின் எதிர்ப்பையும் மீறி ரகசியமாக இடம்பெற்று...

Read moreDetails

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக 02 அடிப்படை உரிமை மனுக்கள் சமர்ப்பிப்பு!

பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானது என கோரி 02 அடிப்படை உரிமை மனுக்களை உச்ச நீதிமன்றில்...

Read moreDetails

யானை தாக்கியதில் முதியவர் படுகாயம் -கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சியில் யானையின் தாக்குதலுக்கு இலக்கான முதியவரொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி - சிவபுரம் பகுதியில் நேற்றைய தினம் இரவு...

Read moreDetails

மோப்ப நாய்களின் சாகச நிகழ்வு

விமான படையின் 73ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் கல்வி மற்றும் தொழினுட்ப கண்காட்சி இடம்பெற்று வருகின்றது. இக் கண்காட்சியின் ஓர்  அங்கமாக மோப்ப நாய்களின் சாகச...

Read moreDetails

யாழுக்கு வருகை தந்த சவேந்திர சில்வா!

இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்றுவரும்  “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பாதுகாப்புப்  பதவி நிலை பிரதானி ஜெனரல்...

Read moreDetails

மின் கட்டணம் குறைவடைந்துள்ள போதும் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை!

மின்சாரக் கட்டணம் குறைக்கப்படுகின்ற நிலையில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளைக் குறைக்குமாறு வர்த்தகர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர...

Read moreDetails

தவணை முறையில் மின் கட்டணம் செலுத்துவதற்கு சந்தர்ப்பம்!

புதிதாக மின்இணைப்பினை பெற்றுக்கொள்ளும் மின்சாரபாவணையாளர்களுக்கு தவணைமுறையில் கட்டணம் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற  வாய்மூல...

Read moreDetails

கடன்மறுசீரமைப்பு திட்டத்தில் பாரிய முன்னேற்றம்!

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு பணிகளை நிறைவு செய்து மூன்றாவது தவணையை பெற்றுக்கொள்வதற்கான பணிகளை ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக நிதிராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார் சர்வதேச...

Read moreDetails
Page 1476 of 4494 1 1,475 1,476 1,477 4,494
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist