இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்பாடுகளில் எதிர்க்கட்சிகளையும் இணைத்துக் கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் முன்வைத்த கோரிக்கை வரவேற்பதாக ஜனாதிபதி...
Read moreDetailsஉலகிலே அனுஷ்டிக்கப்படுகின்ற அல்லது கொண்டாடப்படுகின்ற ஒவ்வொரு தினமும் அத்தினத்துக்கான விடயப்பொருள் குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தும் வகையிலேயே ஆரம்பிக்கப்பட்டன. அந்தவகையில் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 8ஆம்...
Read moreDetailsகனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 19...
Read moreDetailsநாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...
Read moreDetailsஈழத்தில் உருவாகியுள்ள "டக் டிக் டோஸ்" திரைப்படம் ரசிகர்களின் பலத்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இன்று யாழ்ப்பாணத்தில் திரையிடப்படவுள்ளது. அந்தவகையில் குறித்த திரைப்படமானது இன்று யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கிலும்,...
Read moreDetailsயாழ் மாவட்ட செயலகத்தின் மாவட்ட செயலராகக் கடமையாற்றி ஓய்வு பெற்று செல்லும் அம்பலவானர் சிவபாலசுந்தரனுக்கு நேற்று யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பிரியாவிடை வழங்கும் நிகழ்வு...
Read moreDetailsமாத்தறையில் இருந்து மட்டக்களப்பிற்கு ஒருகோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குகளைக் கடத்தி வந்த தேரர் உட்பட இருவர் கல்குடாவில் வைத்து அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு...
Read moreDetailsசிவராத்திரியை முன்னிட்டு பூஜைக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வவுனியா வெடுக்குநாறி ஆலய பூசகரையும், நிர்வாகசபை உறுப்பினரையும் நேற்று நெடுங்கேணி பொலிஸார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரையும் வவுனியா...
Read moreDetailsயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் குறித்த சிலையானது அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின்...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தன்னை தாக்க...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.