இலங்கை

ஐஸ்கிறீம் வியாபாரியால் வெடுக்குநாறிமலையில் குழப்பம்!

வெடுக்குநாறிமலையில் ஐஸ்கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரியினை பொலிஸார் அங்கிருந்து செல்லுமாறு கூறியதால்  ஆலய வளாகத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. வெடுக்குநாறிமலையில் இன்று சிவராத்திரி தின வழிபாடுகளை மேற்கொள்ளச்சென்ற பொதுமக்களுக்கு...

Read moreDetails

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

நான்கு வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி பால் மா, காய்ந்த மிளகாய், வெள்ளை சீனி மற்றும் வெள்ளை சீனி...

Read moreDetails

3 ஆம் நாளாக நடைபெற்று வரும் விமானப்படையின் கண்காட்சி!

இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்று மூன்றாவது நாளாகவும் நடைபெற்று...

Read moreDetails

கொழும்பில் காற்று மாசுபாடு தொடர்பில் அறிவிப்பு!

கொழும்பில் காற்று மாசுபாடு நிலைமை மோசமாகி வருவதாக வானிலை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு நகரின் காற்றுச் சீரமைப்பானது 158 ஆகக் காட்டப்பட்டுள்ளதுடன், சுட்டெண் மேலும் மோசமடைந்தால்,...

Read moreDetails

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் போராட்டம்

மகளிர் தினமான இன்று (08) காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். மகளிர்...

Read moreDetails

மன்னாரில் வெண் ஈயின் தாக்கத்தினால் தென்னைச் செய்கை பாதிப்பு!

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தென்னை செய்கையில் வெண் ஈ யின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை காணப்படுவதாக விவசாயிகள்...

Read moreDetails

ஹவுதிக் கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்: இலங்கையர்களை மீட்ட இந்தியா

ஏடன் வளைகுடா பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளான வணிகக் கப்பலில் இருந்து இந்தியாவினால் மீட்கப்பட்ட 21 பேரில் இலங்கையர்கள் இருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏடன்...

Read moreDetails

மீண்டும் உயர்வடைந்துள்ள மரக்கறிகளின் விலை!

நாட்டில் கடந்த சில தினங்களாக குறைவடைந்திருந்த மரக்கறிகளின் விலை, இன்று மீண்டும் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, நுவரெலியா உருளைக்கிழங்கு  ஒரு கிலோ  370 ரூபாய் முதல் 380...

Read moreDetails

எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

நாட்டில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி 2023 ஆம் ஆண்டில் 700 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது....

Read moreDetails

ஜனாதிபதி குறித்து வஜிர அபேவர்தனவினால் தொகுக்கப்பட்ட புத்தகம் வெளியீடு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வாழ்க்கையில் சவாலான காலங்களை ஊடகவியலாளர்கள் மற்றும் கேலிச்சித்திரக் கலைஞர்கள் எவ்வாறு நோக்கினார்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவினால் தொகுக்கப்பட்ட ...

Read moreDetails
Page 1474 of 4494 1 1,473 1,474 1,475 4,494
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist