இலங்கை

3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள ரயில் போக்குவரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பு - கோட்டை முதல் வெள்ளவத்தை ரயில் நிலையம் வரையிலான ஒரு பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இன்று முதல் 3 நாட்களுக்கு...

Read moreDetails

2,210 ஆவது நாளை எட்டியுள்ள தமிழ்த் தாய்மாரின் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் 08ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம், ஏழு ஆண்டுகள் பூர்த்தியாவதை நினைவுப்படுத்தியும்,...

Read moreDetails

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்திற்கு குடிநீர் வழங்க மறுத்த பொலிசார்: பல மணி நேர போராட்டத்தின் பின் கொண்டு செல்லப்பட்ட உழவு இயந்திரம் விபத்து-எம்.பி உள்ளிட்ட மூவர் காயம்

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் வருகை தந்த மக்களுக்கு குடிநீர் வழங்க பொலிசார் மறுப்பு தெரிவித்தமையால் அங்கு பொலிசாருக்கும், பக்தர்களுக்கும் இடையில் பதற்ற நிலை...

Read moreDetails

யாழில் பழுதுடைந்த உணவை வைத்திருந்த உணவகங்களுக்கு சீல்!

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றுக்கு, சீல் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், 73 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் உத்தரவிட்டள்ளது. சண்டிலிப்பாய்...

Read moreDetails

இன்றைய வானிலை அறிவிப்பு!

  வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் மற்றும் மொனராகலை, இரத்தினபுரி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

Read moreDetails

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த கஜேந்திரன் எம்.பி மீது பொலிசார் தாக்குதல்: வழிபாட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் நேற்றைய தினம் (08.03) இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது பொலிஸார்...

Read moreDetails

அனுராதபுரம் – ரம்பேவ பகுதியில் விபத்து!

அனுராதபுரம் - ரம்பேவ பகுதியில் இன்று (சனிக்கிழமை)  அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி விபத்தில் மூன்று ஆண்கள் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு...

Read moreDetails

கேதீச்சரம் சென்ற வாகனம் தீக்கிரை

திருக்கேதீஸ்வரம் ஆலய வழிபாட்டுக்கு சென்ற மோட்டார் சைக்கிள் தீக்கிரையாகியுள்ளது. மன்னார் மாவட்டத்தின் அடம்பன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாயத்து வெளி பகுதியில் குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

தாய்மார்களுக்கு நல்லது செய்வதே எனக்கு முக்கியம்!

”நாட்டில் கூட்டங்களை நடத்தி பெண்களின் உரிமைகளை காக்க வேண்டும் என்று தம்பட்டம் அடிக்காமல் பிரயோக ரீதியில் நடைமுறையில் அதனை செயற்படுத்த வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

Read moreDetails

இரு புதிய சட்டமூலங்களை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை!

நாட்டில் பாலினச் சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகிய இரண்டு சட்டமூலங்களும் எதிர்வரும் மே மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அவளுக்கான பலம்...

Read moreDetails
Page 1473 of 4494 1 1,472 1,473 1,474 4,494
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist