இலங்கை

லைக்கா ஞானம் அறக்கட்டளையின் பெண்கள் தின நிகழ்வுகள்!

https://youtu.be/VS48GkLRNqk?si=oYc0YA3GCKki18uZ லைக்கா ஞானம் அறக்கட்டளையானது சர்வதேச பெண்கள் தினத்தில் இலங்கையில் 25 மாவட்டங்களில் உள்ள பெண்களுக்கு ஊக்கமளித்துள்ளது. சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, லைக்கா குழுமத்தின் தலைவரும்...

Read moreDetails

நீராடிக்கொண்டிருந்த மனைவியை புகைப்படம் எடுத்து உறவினர்களுக்கு அனுப்பிய கணவர்!

மனைவியின் நிர்வாண புகைப்படத்தை உறவினர்களுக்கு அனுப்பிய கணவர் தொடர்பில் முறைபாடு கிடைத்துள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மனைவி இது தொடர்பில் நேற்று (8) மின்னேரியா பொலிஸ்...

Read moreDetails

மதுபோதையில் குளிக்கச்சென்று சேற்று குழியில் விழுந்த குடும்பஸ்த்தர்கள் பலி

மட்டக்களப்பில் ஆற்றில் குளிக்க சென்ற இருவர் மதுபோதையில் அருகிலிருந்த சேற்றுக் குழியில் மூழ்கி உயிரிழந்துள்தாக சந்திவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம் (08) இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு...

Read moreDetails

யுக்திய விஷேட சுற்றிவளைப்பு : 779 பேர் கைது!

யுக்திய விஷேட சுற்றிவளைப்பில் 779 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில்620 சந்தேகநபர்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது....

Read moreDetails

கோட்டாபயவின் சதி நூல் – உண்மையை திரிபு படுத்த வேண்டாமென மனோ காட்டம்!

‘சிங்கள பௌத்தர் பலமடைவது சிறுபான்மையினருக்கு தீங்கு விளைவிக்கும் என்பதனாலேயே தனக்கு எதிரான உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் ஒன்று திரண்டு அரகலவை நடத்தினார்கள்’ என கோட்டாபய ராஜபக்ஷ தனது...

Read moreDetails

40 மில்லியன் முட்டைகள் இறக்குமதி

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 40 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தககூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது அரச வர்த்தக்ககூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரிவலிசுந்தர இதனை தெரிவித்துள்ளார் இதனூடாக...

Read moreDetails

முப்படை வசமுள்ள 67 ஏக்கர் காணி மக்களிடம் கையளிப்பு

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் ராணுவத்தினர் வசமுள்ள மேலும் 67 ஏக்கர் காணி நாளை உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது சுமார் 33 வருடகாலமாக ராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட...

Read moreDetails

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு

காணாமல் போனதாக கூறப்பட்ட கரந்தெனிய, தல்கஹாவத்தை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமியின் சடலம் எல்பிட்டிய - தலாவ பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...

Read moreDetails

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாhதம் 19 ஆம் திகதி

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற வாரத்தில் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள்...

Read moreDetails

நெல்லியடிக்கு விஜயம் செய்த இந்திய துணைத்தூதுவர்

இலங்கைக்கான இந்திய துணை தூதரகத்தின் யாழ் துணை தூதாக அதிகரிகள் இன்று காலை 11:45 மணியளவில் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். நெல்லியடியில் இடம் பெறும் தகவல் தொழில்நுட்ப...

Read moreDetails
Page 1472 of 4495 1 1,471 1,472 1,473 4,495
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist