இலங்கை

வவுனியாவில் சாந்தனின் பூதவுடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி!

இந்தியாவில் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை) காலை வவுனியா போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு முன்பாகவும் இடம்பெறவுள்ளது. இதனை தொடர்ந்து  மாங்குளத்திலும்,...

Read moreDetails

நாட்டில் காலநிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று களுத்துறை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்றுனனமாலை அல்லது இரவு வேளையில்  ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய...

Read moreDetails

சாந்தனின் இறுதி கிரியைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

சாந்தனின் இறுதி கிரியைகள் தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சாந்தனின் சடலம் நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது. இந்த நிலையில் நாளைய தினம் துக்கதினமாக அனுஸ்டிக்க...

Read moreDetails

சாந்தனின் உடலம் உறவினர்களிடம் கையளிப்பு

உடற்கூற்று பரிசோதனை நிறைவடைந்த நிலையில் சாந்தனின் உடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சாந்தனின் உடல் நீர்கொழுப்பு வைத்தியசாலையில்...

Read moreDetails

இலங்கை தாதியர்களுக்கு சவுதியில் வேலைவாய்ப்பு

இலங்கை தாதியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது இதன்படி இந்த ஆண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை தாதியர்களுக்கு வேலைவாய்ப்பு...

Read moreDetails

ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவருக்கும், வடக்கு மாகாண  ஆளுநருக்கும் இடையில் நேற்றைய தினம் சந்திப்பு இடம்பெற்றது ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் எச்.ஈ.கலிட் நாசர்...

Read moreDetails

பொரளை துப்பாக்கிச்சூடு : சந்தேக நபர் கைது

பொரளை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் சந்தேக நபர் கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார் இதேவேளை...

Read moreDetails

தேநீர் மற்றும் உணவுப்பொதியின் விலை மீண்டும் அதிகரிப்பு

தேநீர் மற்றும் உணவுப்பொதி ஆகியவற்றின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன இதன்படி இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பால் தேநீர் தேநீர் மற்றும் ப்ரைய்ட் ரைஸ், கொத்துரொட்டி...

Read moreDetails

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளருக்கு 14ஆம் திகதி வரை விளக்கமறியல்

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மாளிகாகந்த நீதிமன்றத்தில் இன்று (02) முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு...

Read moreDetails

இலங்கையின் உத்தேச சட்டங்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவிப்பு

இலங்கையில் அடிப்படை உரிமைகள் சுதந்திரம் சட்டத்தின் ஆட்சி ஜனநாயக ஆட்சி முறை ஆகியவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய உத்தேச சட்டங்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக ஐக்கியநாடுகள்...

Read moreDetails
Page 1487 of 4492 1 1,486 1,487 1,488 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist