இலங்கை

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே விசேட சந்திப்பு!

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி புனித செய்யதினா முஃபத்தல் செய்புதீன் சாஹிப்புக்கும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையே நேற்றைய தினம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட...

Read moreDetails

எரிபொருள் விலைகளில் மாற்றமா? தீர்மானம் இன்று!

எரிபொருள் விலைகள் இன்று (திங்கட்கிழமை) திருத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையை மாதாந்தம் திருத்தியமைக்க கூட்டுத்தாபனம் நடவடிக்கை...

Read moreDetails

எம்.கே.சிவாஜிலிங்கம் தொடர்பில் வெளியான தகவல்!

தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். எம்.கே.சிவாஜிலிங்கம்...

Read moreDetails

மகாவலி விளைநிலங்களுக்கு மார்ச் 20 முதல் நீர் விநியோகம் !

சிறு போக பயிர்ச்செய்கைக்காக மகாவலி பிரதேசத்திற்கான நீர்த் திறப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என மகாவலி அதிகாரசபை அறிவித்துள்ளது. இந்நிலையில், ஜூலை மாதம் வரை...

Read moreDetails

யாழ்ப்பாணத்தை சென்றடைந்த சாந்தனின் பூதவுடல் !

சாந்தனின் பூதவுடல் தற்போது யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது. வவுனியாவில் இன்று (03) காலை 08 மணியளவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட சாந்தனின் பூதவுடல் ஊர்தி ஏ9 வீதி ஊடாக...

Read moreDetails

ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரல் !

பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் புலமைப் பரிசில்களை வழங்குவதற்காக ஜானதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் “ஜனாதிபதி...

Read moreDetails

கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு பற்றாக்குறை !

கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களின் பற்றாக்குறை காரணமாக பல்வேறு வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் முடங்கியுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி தேசிய...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுள்ள தகவல் !

போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு தொடர்பான புதிய வேலைத்திட்டம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். மேலும், யுக்திய நடவடிக்கையில் போதைபொருள்...

Read moreDetails

தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் தொடர்பில் எச்சரிக்கை !

தேசிய அடையாள அட்டைகள், கடவுச்சீட்டுகள், சாரதி அனுமதிப்பத்திரங்கள் போன்றவற்றை சமூக ஊடகங்களில் காட்சிப்படுத்துவதைத் தவிர்க்குமாறு சமூக ஊடக பாவனையாளர்களிடம் கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. உரிமையாளர்களைக்...

Read moreDetails

காலி சிறைச்சாலையில் மேலும் ஒரு கைதி மூளைக் காய்ச்சலால் பாதிப்பு !

காலி சிறைச்சாலையில் மற்றுமொரு கைதி, மூளைக்காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், குறித்த கைதி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலை சுகாதார...

Read moreDetails
Page 1486 of 4492 1 1,485 1,486 1,487 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist