இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-26
போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி புனித செய்யதினா முஃபத்தல் செய்புதீன் சாஹிப்புக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையே நேற்றைய தினம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட...
Read moreDetailsஎரிபொருள் விலைகள் இன்று (திங்கட்கிழமை) திருத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையை மாதாந்தம் திருத்தியமைக்க கூட்டுத்தாபனம் நடவடிக்கை...
Read moreDetailsதமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். எம்.கே.சிவாஜிலிங்கம்...
Read moreDetailsசிறு போக பயிர்ச்செய்கைக்காக மகாவலி பிரதேசத்திற்கான நீர்த் திறப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என மகாவலி அதிகாரசபை அறிவித்துள்ளது. இந்நிலையில், ஜூலை மாதம் வரை...
Read moreDetailsசாந்தனின் பூதவுடல் தற்போது யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது. வவுனியாவில் இன்று (03) காலை 08 மணியளவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட சாந்தனின் பூதவுடல் ஊர்தி ஏ9 வீதி ஊடாக...
Read moreDetailsபல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் புலமைப் பரிசில்களை வழங்குவதற்காக ஜானதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் “ஜனாதிபதி...
Read moreDetailsகதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களின் பற்றாக்குறை காரணமாக பல்வேறு வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் முடங்கியுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி தேசிய...
Read moreDetailsபோதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு தொடர்பான புதிய வேலைத்திட்டம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். மேலும், யுக்திய நடவடிக்கையில் போதைபொருள்...
Read moreDetailsதேசிய அடையாள அட்டைகள், கடவுச்சீட்டுகள், சாரதி அனுமதிப்பத்திரங்கள் போன்றவற்றை சமூக ஊடகங்களில் காட்சிப்படுத்துவதைத் தவிர்க்குமாறு சமூக ஊடக பாவனையாளர்களிடம் கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. உரிமையாளர்களைக்...
Read moreDetailsகாலி சிறைச்சாலையில் மற்றுமொரு கைதி, மூளைக்காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், குறித்த கைதி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலை சுகாதார...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.