கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
திலினி பியூமாலியிடம் இன்று (திங்கட்கிழமை) காலை கையடக்கத் தொலைபேசி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். பண மோசடி குற்றச்சாட்டில் திலினி பியூமாலி, வெலிக்கடை சிறைச்சாலையின்...
Read moreஅனைவரும் தேசிய கொள்கைக்கு அமைய செயற்பட்டால் நாடு தோல்வியடையாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க ஏற்றுமதி பதப்படுத்தும் வலயத்தில் ஸ்தாபிக்கப்பட்ட மருந்து உற்பத்தி தொழிற்சாலையை...
Read moreஅரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் உயிரிழந்தவர்களை காலிமுகத்திடலில் அமைதியான முறையில் நினைவுக்கூர முயற்சித்தவர்களிடம் பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை...
Read moreசர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டில் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க...
Read moreகொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் குறைந்த வசதிகள் கொண்ட வீட்டுத்திட்டங்களை விரைவாக முடிக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். திறைசேரிக்கு...
Read moreயூரியா உர ஒப்பந்தம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் மற்றும் அக்கட்சியின் தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்த விவசாய...
Read moreமுன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சராக பதவி வகித்த காலத்தில் சதொச ஊழியர்...
Read moreகோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அழைப்பாணையை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மனு...
Read moreமட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயத்திருவிழா திருவிழாவின் இறுதி நாள் உற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது/ கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய திருவிழாவின் இருதினாலான நேற்று ஊர்வலம்...
Read moreமட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் கிராமத்தில் அமைந்துள்ள பொது நூலகத்தில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு திங்கட்கிழமை முகமாக புத்த கண்காட்சி ஒன்று இடம்பெற்றது. பொதுநூலகர் திருமதி தவராஜா...
Read more© 2021 Athavan Media, All rights reserved.