இலங்கை

பேக்கரிகளுக்கு பூட்டு : மார்ச் முதல் அமுலாகவுள்ள வர்த்தமானி அறிவிப்பு!

அதிக நீர், மின்சார கட்டணம் மற்றும் VAT வரி காரணமாக, பேக்கரிகள் உட்பட பாண் உற்பத்தி செய்யும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெதுப்பகங்கள் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளதாக பேக்கரி...

Read moreDetails

மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக  உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை...

Read moreDetails

காலிமுகத்திடல் காணி எந்தவொரு முதலீட்டாளருக்கும் வழங்கப்படவில்லை-பிரசன்ன ரணதுங்க!

காலிமுகத்திடல் காணி எந்தவொரு முதலீட்டாளருக்கும் வழங்கப்படவில்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர்...

Read moreDetails

இ-கடவுச்சீட்டுச் சேவை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் நீண்ட வரிசைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இ - கடவுச்சீட்டு சேவையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு...

Read moreDetails

டுபாயில் இலங்கையர்கள் 13 பேர் கைது!

டுபாயில்  இலங்கையர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு  ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 13 முக்கிய குற்றவாளிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

யாழ்.பல்கலை மாணவர்களின் கால வரையற்ற போராட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் காலவரையற்று கற்றல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருக்க தீர்மானித்துள்ளனர். விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலுகின்ற மாணவர்களின் வரவு பிரச்சினைகள் தொடர்பில்...

Read moreDetails

வவுனியா மாவட்டத்தில் கடந்த 05 வருடங்களில் 67 யானைகள் பலி

வவுனியா மாவட்டத்தில் 2019ம் ஆண்டு தொடக்கம் 2024 வரை 67 யானைகள் பலியாகியுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக செட்டிகுளம், நெடுங்கேணி, வவுனியா உட்பட வனத்தினை...

Read moreDetails

மல்வத்துஹிரிபிட்டிய தேரர் படுகொலை விவகாரம் : இளம் பெண் கைது!

கம்பஹா- மல்வத்துஹிரிபிட்டிய, கஹடான ஸ்ரீ ஞானராம விகாரையின் தேரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரலகங்வில - வெரகல பிரதேசத்தில்...

Read moreDetails

மனைவிக்கு காதலர் தின பரிசு கொடுக்க திருடிய கணவன்!

காதல் மனைவிக்கு பரிசளிப்பதற்காக திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபரும், அவருக்கு உடந்தையா செயற்பட்ட பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட இரு சந்தேகநபர்களிட் இருந்து, 25 பவுண் தாலி...

Read moreDetails

இலங்கை – வியட்நாம் நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

விவசாய தொழிநுட்பப் பரிமாற்றம் தொடர்பில் இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37 ஆவது...

Read moreDetails
Page 1506 of 4489 1 1,505 1,506 1,507 4,489
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist