இலங்கை

பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது – புதிய விலை விபரம் இதோ !!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 92 ரக பெட்ரோலின் விலை லீற்றருக்கு 40 ரூபாயும், 95 ரக பெட்ரோலின் விலை லீற்றருக்கு 30 ரூபாயும்...

Read more

மீனவ மற்றும் கரையோர மக்களுக்கு ஒரு அறிவிப்பு!

அடுத்த 24 மணித்தியாலங்களில் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில்...

Read more

மட்டக்களப்பு மக்களை எண்ணி நான் பெருமைகொள்கிறேன் – இந்திய தூதுவர்

காந்தியின் அகிம்சைப்போராட்டத்தினையும் தியாகத்தினையும் தொடர்ந்து மட்டக்களப்பு மக்கள் நினைவுகூருவதை எண்ணி தான் பெருமைகொள்வதாக இந்திய தூதுவர் கோபால் பக்லே தெரிவித்தார். காந்தி ஜெயந்தி தினம் நாளைய தினம்...

Read more

சம்பள உயர்வைக்கோரி இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினரால் தலவாக்கலையில் பாரிய போராட்டம்!

70 சதவீத சம்பள உயர்வைக்கோரி இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினரால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தலவாக்கலை நகரில் நடைபெற்ற இப்போராட்டத்தில் நாடு தழுவிய ரீதியில் உள்ள இலங்கை தோட்ட...

Read more

யாழில் போதைப்பொருளுடன் 15 வயது சிறுவன் உள்ளிட்ட 06 பேர் கைது!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 15 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்...

Read more

சபுகஸ்கந்தவில் இருந்து கடும் துர்நாற்றம்!

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறாக உள்ளதாகவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் சுகாதார...

Read more

போரில் உயிரிழந்த மாணவர்கள் நினைவாக சிறுவர் தினத்தினை இரத்ததான முகாம்!

சிறுவர் தினத்தை முன்னிட்டு போரின் போது உயிரிழந்த மாணவர்கள் நினைவாக கிளிநொச்சி மகாவித்தியாலய 2015 உயர்தர மாணவ அணியினரின் "எழுகை" அமையத்தின் ஒழுங்குபடுத்தலில் குருதிக்கொடை முகாம் இன்று...

Read more

எரிபொருள் விலை குறைப்பு? லிட்டருக்கு 125 ரூபாயினால் குறையும் என தகவல் !

எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் இலங்கையின் எரிபொருள் விலைகள் ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் மாற்றியமைக்கப்பட உள்ளன. கடந்த ஜூலை மாதம் 17...

Read more

வலப்பனை பகுதியில் குழியொன்றுக்குள் இருந்து இரு ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன!

நுவரெலியா, வலப்பனை பகுதியில் குழியொன்றுக்குள் இருந்து இரு ஆண்களின் சடலங்கள் நேற்று மாலை  கண்டெடுக்கப்பட்டுள்ளன. புதையல் தேடல் அல்லது மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர்...

Read more

இன்று முதல் விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்கப்படும்!

பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரங்களை விவசாயிகளுக்கு வழங்கும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்திய கடன் வரி மூலம் பெறப்படும் யூரியா...

Read more
Page 1515 of 3180 1 1,514 1,515 1,516 3,180
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist