இலங்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஜீ.எல்.பீரிஸ்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சுதந்திர மக்கள் சபையினால் இன்றைய தினம் ஏற்பாடு...

Read more

யாழ் .மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பிறப்பு பதிவு செய்யும் நிகழ்வு முன்னெடுப்பு

யாழ் .மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் இன்று (திங்கட்கிழமை) பிறப்பு பதிவு செய்யாத பிள்ளைகளிற்கான பிறப்பு பதிவு செய்யும் விசேட நிகழ்வு மாவட்ட செயலக...

Read more

இளம் தலைவர்களை உருவாக்கப்போவதாக சந்திரிக்கா அம்மையார் தெரிவிப்பு !

கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபடாத படித்த இளம் தலைவர்களை உருவாக்கப்போவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். திருகோணமலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாட்டை...

Read more

போராட்டத்தின்போது பொலிஸாரின் நடவடிக்கைக்கு பொருளாதார நீதிக்கான பெண்ணியக் கூட்டமைப்பு கண்டனம்

இலங்கையில் தற்போதைய ஆட்சியில் அமைதி வழியில் போராட்டம் நடத்துபவர்களுக்கு எதிரான வன்முறைகளை வன்மையாகக் கண்டிப்பதாக பொருளாதார நீதிக்கான பெண்ணியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது அந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

Read more

விளக்கமறியலில் உள்ள திலினியிடம் கைத்தொலைபேசி!!

திலினி பியூமாலியிடம் இன்று (திங்கட்கிழமை) காலை கையடக்கத் தொலைபேசி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். பண மோசடி குற்றச்சாட்டில் திலினி பியூமாலி, வெலிக்கடை சிறைச்சாலையின்...

Read more

அனைவரும் தேசிய கொள்கைக்கு அமைய செயற்பட்டால் நாடு தோல்வியடையாது – ஜனாதிபதி

அனைவரும் தேசிய கொள்கைக்கு அமைய செயற்பட்டால் நாடு தோல்வியடையாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க ஏற்றுமதி பதப்படுத்தும் வலயத்தில் ஸ்தாபிக்கப்பட்ட மருந்து உற்பத்தி தொழிற்சாலையை...

Read more

போராட்டக்காரர்களுடன் பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் உயிரிழந்தவர்களை காலிமுகத்திடலில் அமைதியான முறையில் நினைவுக்கூர முயற்சித்தவர்களிடம் பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை...

Read more

பொருளாதார நெருக்கடி குறித்து IMF மற்றும் உலக வங்கியின் மாநாட்டில் கலந்துரையாடப்படும் -ஷெஹான் சேமசிங்க

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டில் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க...

Read more

கொழும்பில் விரைவாக வீடுகளை கட்ட அமைச்சர் ஆலோசனை

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் குறைந்த வசதிகள் கொண்ட வீட்டுத்திட்டங்களை விரைவாக முடிக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். திறைசேரிக்கு...

Read more

யூரியா டெண்டர் குறித்து நாளை பேச்சு : ஆலோசனைகளை சமர்ப்பிக்க அமைச்சர் வேண்டுகோள் !

யூரியா உர ஒப்பந்தம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் மற்றும் அக்கட்சியின் தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்த விவசாய...

Read more
Page 1514 of 3213 1 1,513 1,514 1,515 3,213
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist