இலங்கை

சுற்றுலாத்தலங்களை அபிவிருத்தி செய்வதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்!

வடபிராந்தியத்திற்குள் காணப்படுகின்ற பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலங்களை அபிவிருத்தி செய்வதற்கு பூரணமான ஒத்துழைப்பை வழங்குவதாக வடபிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் காஞ்சன பானகொட தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண...

Read moreDetails

பேச்சு சுதந்திரத்தை புரிந்து கொள்ளும் இடம் நாடாளுமன்றம் மட்டுமே!

”பேச்சு சுதந்திரத்தை புரிந்து கொள்ளும் இடம் நாடாளுமன்றம் மட்டுமே” என  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். கடவத்த, மஹாமாயா பெண்கள் கல்லூரியின் மாணவர் நாடாளுமன்றத்தின் அங்குரார்ப்பண ...

Read moreDetails

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கத்தோலிக்கத் திருச்சபை காணி விவகாரம்!

நீர்க்கொழும்பு, பிடிபன பகுதியில் அமைந்துள்ள கத்தோலிக்க திருச்சபைக்குச் சொந்தமான காணியை மீளப் பெற்றுத்தருமாறு, கொழும்பு பேராயர் மெல்கம் ரன்ஜித் ஆண்டகை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், இதற்கு...

Read moreDetails

யாழில் உணவக உரிமையாளருக்கு எதிராக வழக்கு!

யாழ், நாவாந்துறை பகுதியில் இயங்கிவந்த உணவகமொன்றில்  பழுதடைந்த உணவை விற்பனை செய்த குற்றச் சாட்டில், உணவக உரிமையாளருக்கு 72,000 ரூபாய் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது. தனது குற்றத்தை...

Read moreDetails

மின்சார கட்டணம் தொடர்பில் அறிவிப்பு- காஞ்சன விஜேசேகர!

மின்சார கட்டணம் முன்னர் குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்கிழமை) நாடாளுமன்றத்தில்...

Read moreDetails

யாழில் 15 வயது சிறுமியை கடத்திய 17 வயது சிறுவன் கைது : சிறுமி வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று , தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில்...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் தேரரும் பங்கெடுப்பு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கோரி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக பொதுமக்களால் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.  இப் போராட்டத்தில் தேரர் ஒருவரும் பங்கேற்று இருந்தார்....

Read moreDetails

பதிவு செய்யப்படாத மசாஜ் நிலையம் : 3 பெண்கள் கைது

ஆயுர்வேத திணைக்களத்திலோ அல்லது பிரதேச உள்ளூராட்சி மன்றத்திலோ எவ்வித பதிவும் இன்றி சட்டவிரோதமாக நடத்தப்பட்ட மசாஜ் மையம் ஒன்று பேராதனை பொலிஸாரால் சோதனைக்குட்டுத்தப்பட்டுள்ளது. விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...

Read moreDetails

மீண்டும் ஏற்றுமதி செய்யப்படும் பெரிய வெங்காயம்!

ஏற்றுமதி நிறுத்தப்பட்ட இந்திய வெங்காயத்தை மீண்டும் ஏற்றுமதி செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பெரிய வெங்காயம் ஏற்றுமதியை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை முற்றாக நீக்குவதற்கு...

Read moreDetails

அலெக்ஸி நவல்னியின் உடலை வழங்குவதில் தாமதம்!

ரஷ்ய சிறையில் உயிரிழந்த அந்நாட்டின் எதிா்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னியின் உடல் இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதால் இரண்டு வாரங்களுக்கு விடுவிக்கப்படாது என அவரது குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்...

Read moreDetails
Page 1516 of 4492 1 1,515 1,516 1,517 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist