இலங்கை

வவுனியாவில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பம்!

வவுனியாவில் 14,783.38 ஹெக்டேர் நிலப்பரப்பில்   44,588.5 மெற்றிக்தொன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.விமலரூபன் தெரிவித்தார். அத்துடன் இம்முறை வவுனியா மாவட்டத்தில் 24,104...

Read moreDetails

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு கொலை : இருவர் கைது

பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முருதலாவ பிரதேசத்தில் நபர் ஒருவர் கிரிக்கெட் மட்டை மற்றும் தடியியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 55...

Read moreDetails

பற்பசை, சவர்க்காரம் உள்ளிட்ட பொருட்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இராசாயனங்கள்?

சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் பல்வேறு வகையான சவர்க்காரம், கிருமிநாசினிகள், சலவை தூள் , நீரை உட்புகவிடாத துணிகள் போன்றவற்றில் உடலின் ஹார்மோன்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்...

Read moreDetails

கொவிட் தடுப்பூசிகள் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

பைசர் (Pfizer), மொடர்னா (Moderna) மற்றும் அஸ்ட்ராஜெனிகா கொவிட் -19 (AstraZeneca Covid-19) தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு இதயம், மூளை மற்றும் இரத்தம் உறைதலில் அரிதான பக்க விளைவு...

Read moreDetails

போதை மாத்திரை விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் கைது

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி அதிக விலைக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்த ரத்மலானை காலி வீதியில் அமைந்துள்ள மருந்துக் கடையொன்றை சுற்றிவளைத்து அதன்...

Read moreDetails

குறைவடைந்து வரும் களனி கங்கையின் நீர்மட்டம்!

நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக, களனி கங்கையின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதனால் நீர் விநியோகத்திற்கு ஏற்படும் இடையூறுகளைத்  தவிர்ப்பதற்காக...

Read moreDetails

கப்பல் போக்குவரத்து: சீனாவுடன் கைகோர்க்கும் இலங்கை

சீன சுற்றுலாப்  பயணிகளுடன்  50 சொகுசு பயணிகள் கப்பல்கள் பெப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகத்  தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி சில...

Read moreDetails

மஹாபாகேயில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

மஹாபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலப்பிட்டிவல சந்திக்கு அருகில்  இன்று மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள்  நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று...

Read moreDetails

தனியார் மயமாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

தேசிய வள பாதுகாப்பு இயக்கம் கொழும்பு கோட்டை லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளது. அதன்படி இன்று நண்பகல் 12 மணிக்கு போராட்டம்...

Read moreDetails

தொழுநோய் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் கருத்து!

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொழுநோய் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற மருத்துவக் குழுவொன்று அடுத்த மாதம் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும்...

Read moreDetails
Page 1522 of 4500 1 1,521 1,522 1,523 4,500
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist