இலங்கை

இக்கட்டான நிலையில் இலங்கைக்கு உதவினோம் – ஐ.நா.வில் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டு

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நாடுகளின் கடன் நிலைமை மேலும் அதிகரிப்பது கவலைக்குரிய விடயம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் முன்னெப்போதும் இல்லாத...

Read more

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை தம்புள்ளை, மாத்தளையில் முன்னெடுப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நேற்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய நேற்றைய தினம்(27) பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை...

Read more

குறுந்தூர்மலையில் சிங்களவர்களை குடியேற்றபோதவில்லை என்கின்றார் அமைச்சர் !

முல்லைத்தீவு குறுந்தூர்மலையில் இடம்பெறும் தொடர்ச்சியான நிகழ்வுகள் தவறான புரிதலால் இடம்பெற்றதாக நம்புவதாக புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். தொல்பொருள் பிரதேசத்திற்கு சொந்தமான...

Read more

தீ விபத்தினால் இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கு உடனடி நிவாரணம்!

கொழும்பு 15 – முகத்துவாரம், கஜீமா தோட்டத்தில் பரவிய தீ விபத்தினால் இடம்பெயர்ந்துள்ள 300 பேருக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்படும் என கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப்...

Read more

வடமாகாண தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் இந்திய துணை தூதுவரை சந்தித்தனர்!

வடக்கு மாகாண கடற்தொழில் இணையமும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணை தூதருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம் பெற்றது. தற்போதைய மீனவர்கள்...

Read more

பொது சேவையின் கண்ணியத்தை நிலைநாட்டும் வகையில் ஆடைகள் அமைய வேண்டும்!

அரசாங்க ஊழியர்களுக்கான ஆடை தொடர்பான சுற்றறிக்கையும் அரசாங்கத்தினால் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஊழியர்கள் சரியான மற்றும் எளிமையான ஆடைகளை அணிய அரசாங்க ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது....

Read more

78 வீதமான மாணவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படுகின்றது!

நாட்டிலுள்ள பாடசாலை கட்டமைப்பில் 78 வீதமான மாணவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படுகின்றது. கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மஹிந்த யாப்பா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய...

Read more

ஆணையாளரை கண்டித்து யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் வெளிநடப்பு!

யாழ்ப்பாண மாநகர சபையில் சபை நடவடிக்கைகளில் சபை உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தாமல் நடந்த சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் அணி உறுப்பினர்களைத் தவிர...

Read more

சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வு – நால்வர் விளக்கமறியலில்

ஹோர்டன் சமவெளி வனப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்ந்த குற்றச்சாட்டில் ஹோர்டன் சமவெளி வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பிரதேசசபை உறுப்பினர் உள்ளிட்ட நால்வரை...

Read more

சமூக வலைதளங்களில் கருத்து வெளியிடத் தடை !

சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிடுவது குறித்து அரசாங்க ஊழியர்களுக்கு பொது நிர்வாக அமைச்சினால் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நிறுவன சட்ட விதிகளை பின்பற்றாமல் அரசாங்க ஊழியர்கள் சமூக வலைத்தளங்களில்...

Read more
Page 1523 of 3177 1 1,522 1,523 1,524 3,177

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist