இலங்கை

மோதவிட்டு குளிர் காய வேண்டாம் என சீன அரசாங்கத்தை வேண்டுகிறோம் – யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம்

வடபகுதி  மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வையில் பிரிவுகளை ஏற்படுத்தி மோதவிடும் செயற்பாட்டை சீனா மேற்கொள்வதாக அறியக் கிடைக்கும் நிலையில் அதனை நிறுத்த வேண்டும் என...

Read more

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது – எரிசக்தி அமைச்சர்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சபுகஸ்கந்த...

Read more

நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று

நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம்...

Read more

அமைச்சரவை அமைச்சர்களின் பதவிகள் குறித்து ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர். புதிய அமைச்சரவை அமைச்சர்களை...

Read more

அரசியல்வாதிகள் நாட்டை நேசிப்பதால்தான் அரசியல் சாசனம் இல்லாத நாடுகள் முன்னேறி வருகின்றன – சரத் பொன்சேகா

இலங்கையில் 22வது அரசியலமைப்பு திருத்தம் மீண்டும் கொண்டு வரப்பட மாட்டாது என நாடாளுமன்ற உறுப்பினர் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,...

Read more

காம்பியாவில் 66 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான இந்திய மருந்துகள் குறித்து சுகாதார அமைச்சின் அறிவிப்பு!

காம்பியாவில் 66 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான கூறப்படும் இந்திய மருந்துகள் இலங்கைக்கு கொண்டுவரப்படவில்லை என்பதில் உறுதியாக உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இந்த விடயம்...

Read more

இலங்கைக்கு எதிரான ஐ.நா.இன் புதிய தீர்மானம் IMFஇன் செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா? – மத்திய வங்கியின் ஆளுநர் விளக்கம்!

இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய தீர்மானம் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து மத்திய வங்கியின் ஆளுநர்...

Read more

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு உலக வங்கி ஆலோசனை

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு கடன் மறுசீரமைப்பு மற்றும் வலுவான பொருளாதார சீர்திருத்த திட்டம் அவசியம் என உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள வருடத்திற்கு இருமுறை...

Read more

தேசிய பேரவையின் உப குழுக்கள் இன்று முதல் முறையாக கூடவுள்ளன

தேசிய பேரவையால் நியமிக்கப்பட்ட இரண்டு உப குழுக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் முறையாக கூடவுள்ளன. பிரதமர் தினேஸ் குணவர்தனவினால் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு அமைய ஸ்தாபிக்கப்பட்ட...

Read more

தடுப்பூசிகளை பெற்கொள்வதற்கு மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை-சுகாதாரப் பிரிவு

நாட்டில் ஏழு மில்லியன் பைசர் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் உள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் எதிர்வரும் 31 ம் திகதியுடன் குறித்த தடுப்பூசிகள் காலாவதியாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more
Page 1524 of 3212 1 1,523 1,524 1,525 3,212
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist