இலங்கை

மன்னாரில் சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை!

தலைமன்னாரில் 10 வயதான சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வந்த நிலையில்,...

Read moreDetails

கிளிநொச்சியில் உள்ளூர் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்தவர் கைது!

கிளிநொச்சி,கல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றில்  உள்ளூர் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்த குற்றச் சாட்டில் நபரொருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இதன்போது குறித்த நபரிடமிருந்து 3 மிருக வேட்டைக்கு பயன்படுத்தப்படும்...

Read moreDetails

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமானச் சேவை!

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய காலத்தில் பெருமளவான தரவுகள் அழிப்பு!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய காலத்தில் எரிபொருள் களஞ்சியப்படுத்தல் மற்றும் எரிபொருள் விநியோகம் என்பனவற்றுடன் தொடர்புடைய 13 இலட்சம் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்...

Read moreDetails

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் குறைபாடுகள்-மஹிந்த ராஜபக்ஷ!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதே சிறந்ததாக இருக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே...

Read moreDetails

கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் நீடிப்பு!

சர்ச்சைக்குரிய தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, முன்னாள் அமைச்சின் செயலாளர்...

Read moreDetails

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

புதிய பாடசாலை தவணை தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை எதிர்வரும் 16ஆம்...

Read moreDetails

நாட்டை விட்டு வெளியேறிய குற்றவாளிகள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்!

பாதாள உலக உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற குற்றவாளிகளுக்கு இதுவரை 42 சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பதில்...

Read moreDetails

சாந்தனுக்கு தற்காலிகக் கடவுச்சீட்டு!

இந்தியாவின்  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கு மாத்திரம் தற்காலிக கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள இலங்கை துணை...

Read moreDetails

வடக்கில் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் விமானப்படை!

இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்திலுள்ள 73 பாடசாலைகளை அபிவிருத்தி செய்யவுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 1529 of 4494 1 1,528 1,529 1,530 4,494
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist