இலங்கை

‘அஸ்வெசும‘ குறித்த விசேட அறிவிப்பு!

”அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படும்” என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன்  ஒரு மாத காலத்திற்கு ...

Read moreDetails

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதும் வேட்பாளரைத் தெரிவிப்போம் : நாமல்!

தேர்தல் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் யார் என்பதை நாம் அறிவிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு...

Read moreDetails

மீண்டும் விசாரணைக்கு வரும் கெஹலிய ரம்புக்வெல்லவின் வழக்கு!

சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்படி இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் முன்னாள்...

Read moreDetails

3 சதவீதமான பாடசாலை மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளில் இருந்து விலகல்!

நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களில் 3 சதவீதமானோர் கற்றல் நடவடிக்கைகளில் இருந்து முற்றாக விலகியுள்ளதாக தேசிய தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேசிய தொகைமதிப்பு...

Read moreDetails

25 இலங்கையர்களை நாடு கடத்த தீர்மானம்!

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 25 இலங்கையர்கள் உட்பட 186 வெளிநாட்டவர்களை நாடு கடத்த மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வீசா மீறல் மற்றும் போதைப்பொருள் குற்றங்களுடன்...

Read moreDetails

பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட வேண்டும்!

”பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற எமது நோக்கத்திலேயே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக” தமிழ்...

Read moreDetails

குடு சலிந்துவின் உதவியாளரான ‘பியும் ஹஸ்திகா‘ கைது!

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல்காரரான குடு சலிந்துவின் உதவியாளரான  பியும் ஹஸ்திகா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று  நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இதேவேளை...

Read moreDetails

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) இடைக்கால தடைவிதித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி வரை தேசிய மாநாட்டை...

Read moreDetails

தேர்தலுக்கான ஆதரவு குறித்து தீர்மானம் இல்லை! – சந்திரிக்கா குமாரதுங்க

”ஐக்கிய முன்னணியின் தலைமைத்துவத்தை கைப்பற்றுவது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன்  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்...

Read moreDetails

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் கருத்துக் கணிப்பு!

உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மக்களின் வாய்மொழி மூலக் கருத்துகளைக் கேட்டறியும் நடவடிக்கை இன்றையதினம் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று பண்டாரநாயக்க...

Read moreDetails
Page 1530 of 4494 1 1,529 1,530 1,531 4,494
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist