இலங்கை

தேர்தலுக்கான ஆதரவு குறித்து தீர்மானம் இல்லை! – சந்திரிக்கா குமாரதுங்க

”ஐக்கிய முன்னணியின் தலைமைத்துவத்தை கைப்பற்றுவது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன்  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்...

Read moreDetails

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் கருத்துக் கணிப்பு!

உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மக்களின் வாய்மொழி மூலக் கருத்துகளைக் கேட்டறியும் நடவடிக்கை இன்றையதினம் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று பண்டாரநாயக்க...

Read moreDetails

மைத்திரிபால சிறிசேனவுடன் அமெரிக்க இராஜாங்க பிரதி உதவிச் செயலாளர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி உதவிச் செயலாளர் அஃப்ரின் அக்தருக்கும் இடையில் சந்திப்பொன்று...

Read moreDetails

இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல : ஐக்கிய தேசியக் கட்சி!

இணையவழி பாதுகாப்பு சட்டம் அரசியலமைப்பிற்கு முரணாக நிறைவேற்றப்படவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான...

Read moreDetails

சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்!

"இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று காலை 06.30  kமணியுடன் தற்காலிகமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக" சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ்...

Read moreDetails

காதலர் தினத்தன்று 2 மில்லியன் ரோஜா விற்பனை : ஹோட்டல்களும் முன்பதிவு!

காதலர் தினமான நேற்று (14) இரண்டு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான ரோஜாக்கள் விற்பனை செய்யப்பட்டதாக பூ விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டை விட (2023) இந்த ஆண்டு...

Read moreDetails

குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு இதுவரை 42 சர்வதேச சிவப்பு எச்சரிக்கை!

பாதாள உலக உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற குற்றவாளிகளுக்கு இதுவரை 42 சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பதில்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 656 நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் கீழ் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 656 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது...

Read moreDetails

யாழ். புகையிரத விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன்  வானொன்று மோதி விபத்துக்குள்ளானதில் வானில் பயணித்த மூவரில்  இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை இடம்பெற்ற இவ் விபத்தில் இணுவில் பகுதியை சேர்ந்த...

Read moreDetails

நாட்டில் வானிலையில் மாற்றம்!

நாட்டில் இன்று (வியாழக்கிழமை) கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது...

Read moreDetails
Page 1531 of 4494 1 1,530 1,531 1,532 4,494
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist