இலங்கை

மின்சாரத்துறையில் ஜப்பான் வழங்கும் ஒத்துழைப்பு!

இலங்கையின் மின்சாரத்துறையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எரிசக்தி திறனை அதிகரிப்பதற்கான திட்டங்களுக்கு ஜப்பான் உதவி மற்றும் நிதி மற்றும்...

Read moreDetails

இலங்கையுடன் கைகோர்க்க பிரித்தானியாவின் தொழில் முயற்சியாளர்கள் ஆர்வம்!

பிரித்தானியாவின் தொழில் முயற்சியாளர்கள் இலங்கையில் உயர்கல்வித் துறையில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளதாக பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார். லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில்...

Read moreDetails

திருகோணமலையில் படகு விபத்து; மீனவர்கள் இருவர் உயிரிழப்பு!

திருகோணமலை - கிண்ணியா உப்பாறு பகுதியில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  இரு மீனவர்கள்  உயிரிழந்துள்ளனர். ஈச்சந்தீவு பகுதியைச் சேர்ந்த 17 வயதான இளைஞனும், திருகோணமலை பகுதியைச் சேர்ந்த...

Read moreDetails

புதிய சேவையை அறிமுகப்படுத்தியது Alliance Finance

வாடிக்கையாளர்களின் நலன்கருதி வெளிநாட்டுக்கு பணம் அனுப்பும் செய்முறையை இலகு படுத்தும் நோக்கில் புதிய பரிமாற்ற வசதியினை எலைன்ஸ் பைனான்ஸ், நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது எலைன்ஸ் பைனான்ஸ், (Alliance Finance)...

Read moreDetails

ஜனாதிபதி நிதியத்தின் புதிய இணையத்தளம் அறிமுகம்!

ஜனாதிபதி நிதியத்தின் புதிய இணையத்தளம் (www.presidentsfund.gov.lk ) நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் மூலம், ஜனாதிபதி நிதியத்தால்...

Read moreDetails

மன்னாரை அலங்கரித்த வெளிநாட்டுப் பறவைகள்!

மன்னார் மாவட்டத்துக்கு வருகை தரும் வெளிநாட்டுப் பறவைகளின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள்  அதிகரித்து வருகின்றது. குறிப்பாக  பிளமிங்கோ என அழைக்கப்படும்  பூநாரைகள் நூற்றுக்கணக்கில் மன்னாருக்கு வருகை தந்தவண்ணம்...

Read moreDetails

ஆலய பிணக்கு காரணமாக முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதம் கைவிடப்பட்டது!

யாழில் ஆலய பிணக்கு காரணமாக , வலி.மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் வே.சச்சிதானந்தத்தினால் நேற்று முன்தினம்  முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை கைவிடப்பட்டது....

Read moreDetails

வெளிநாட்டில் இருந்து வந்தவரிடம் கைவரிசை: யாழ் பொலிஸார் அதிரடி

யாழ் அச்சுவேலியில், வெளிநாட்டில் இருந்து வந்த நபரிடம் திருடனொருவன் நேற்றைய தினம் தனது கைவரிசையைக் காட்டியுள்ள நிலையில்  திறமையாகச் செயற்பட்ட யாழ் பொலிஸார்  ஒரு மணிநேரத்துக்குள் திருடனைக்...

Read moreDetails

வைத்தியசாலை நடவடிக்களுக்கு 1100 இராணுவ வீரர்கள்!

சுகாதார பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மேலும் 1100 இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. அதன்படி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச...

Read moreDetails

ஊடகவியலாளர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும்! -அமைச்சர் சாந்த பண்டார

இலத்திரனியல் ஊடக ஒலிபரப்பு அதிகார சபை சட்ட மூலத்தினை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் 'சாந்த பண்டார' தெரிவித்தார். ஜனாதிபதி...

Read moreDetails
Page 1532 of 4494 1 1,531 1,532 1,533 4,494
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist