இலங்கை

பொதுபோக்குவரத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவோரை கைது செய்ய விசேட நடவடிக்கை

பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் போது பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை இன்று முதல்...

Read moreDetails

கிளிநொச்சி வைத்தியசாலையில் எக்கோ நிபுணர் இன்மை; நோயாளர்கள் அவதி!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில்  எக்கோ  வைத்திய நிபுணருக்கு வெற்றிடம் காணப்படுவதால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நோயாளர்கள் எக்கோ பரிசோதனையை மேற்கொள்வதற்காக...

Read moreDetails

பாடசாலைக்கு கெஹலியவின் பெயர் : இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு!

கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி, பாடசாலை ஒன்றிற்கு முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக நீக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இன்று...

Read moreDetails

ரயில் சேவையில் தாமதம்

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உடரட மெனிக்கே விரைவு ரயில் இலக்கம் 1016 உலப்பனை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக...

Read moreDetails

ஒரு குடும்பத்திற்கு 20 கிலோ அரிசி வழங்கப்படும் : ஜனாதிபதி தெரிவிப்பு

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணமாக பண்டிகைக் காலத்தில் ஒரு குடும்பத்திற்கு இருபது கிலோ அரிசி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இவ்வருட...

Read moreDetails

இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

பல்வேறுகோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மின்சாரசபையின் ஊழியர்கள் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டமானது 62நபர்களை பணி நீக்கம் செய்தமை, சில அதிகாரிகளை பலவந்தமாக இடமாற்றம்...

Read moreDetails

பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் தீர்வுகள் இல்லை : ஜனாதிபதி ரணில் நாடாளுமன்றில் தெரிவிப்பு!

பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் தீர்வுகள் இல்லை எனவும், பொருளாதார ரீதியான தீர்வே உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில்...

Read moreDetails

இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து கவலை, அதனை இரத்து செய்யவும் அழைப்பு

சமீபத்தில் இயற்றப்பட்ட இணைய பாதுகாப்பு சட்டம் தொடர்பாக மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக இணையப் பாதுகாப்பு சட்ட வரைவு செயல்முறையைச் சுற்றியுள்ள...

Read moreDetails

யாழில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு; மூவர் கைது

யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, மூவரைக் கைதுசெய்துள்ளனர். இன்று காலை பளையில் இருந்து புத்தூர் நோக்கிப்...

Read moreDetails

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டவர்களை உதாசீனப்படுத்த முடியாது!

பிரதேச மற்றும் மாவட்ட ரீதியான அபிவிருத்திகளையும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காகவே ஜனாதிபதியால்  மாவட்ட,பிரதேச அபிவிருத்திக்குழு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே அதனை நிர்வாகத்தினர் உதாசீனப்படுத்த முடியாது” என இராஜாங்க அமைச்சர் சதாசிவம்...

Read moreDetails
Page 1559 of 4500 1 1,558 1,559 1,560 4,500
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist