இலங்கை

யாழில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு; மூவர் கைது

யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, மூவரைக் கைதுசெய்துள்ளனர். இன்று காலை பளையில் இருந்து புத்தூர் நோக்கிப்...

Read moreDetails

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டவர்களை உதாசீனப்படுத்த முடியாது!

பிரதேச மற்றும் மாவட்ட ரீதியான அபிவிருத்திகளையும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காகவே ஜனாதிபதியால்  மாவட்ட,பிரதேச அபிவிருத்திக்குழு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே அதனை நிர்வாகத்தினர் உதாசீனப்படுத்த முடியாது” என இராஜாங்க அமைச்சர் சதாசிவம்...

Read moreDetails

புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழாவுக்கு தயாராகும் கச்சத்தீவு!

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழாவானது, இம்மாதம் 23 ஆம் திகதி மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், அதற்காக  ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக...

Read moreDetails

சுங்க வரி செலுத்தாத 4 கோடி பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுடன் இருவர் கைது

சுங்க வரி செலுத்தாமல் கடத்திச் செல்லப்பட்ட நான்கு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக நீர்கொழும்பு...

Read moreDetails

கைதான இந்திய மீனவர்கள் நிபந்தனையில் விடுதலை!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஆறு இந்திய மீனவர்களும் நிபந்தனையின் அடிப்படையில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். கடந்த மாதம் 23 ஆம் திகதி...

Read moreDetails

நீதிமன்றத் தீர்ப்பையே நாட்டில் செயற்படுத்த முடியாத நிலைமை : அமைச்சர் வியாழேந்திரன்!

மட்டக்களப்பு மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களின் மேல்ச்சல் தரை விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பினையே இந்த நாட்டில் செயற்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக வர்த்தக இராஜாங்க அமைச்சர்...

Read moreDetails

மாங்குளத்தில் அம்புலன்ஸ் சேவை இடைநிறுத்தம்! மக்கள் அவதி

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்துக்கான 1990 இலவச அம்புலன்ஸ் சேவை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக  மாங்குளம் பிரதேசத்தை...

Read moreDetails

யாழில் சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு!

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மீது பொலிசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்த அதேவேளை மூன்று பேரைக் கைது செய்துள்ளனர். இன்று...

Read moreDetails

பாண் விற்பனை செய்த 100ற்க்கும் மேற்பட்டோர் கைது

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தகவலின்படி, குறைந்த எடையுள்ள பாண் விற்பனை செய்த மற்றும் உற்பத்தி செய்த 100 க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. நேற்று...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 785 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று (புதன்கிழமை) அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 785 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails
Page 1560 of 4500 1 1,559 1,560 1,561 4,500
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist