இலங்கை

சஜித்துடன் இணைந்தார் முன்னாள் கடற்படைத் தளபதி!

இலங்கை கடற்படையின் 14வது கடற்படை தளபதியும் முன்னாள் பாதுகாப்புப் படைத் தளபதியுமான ஓய்வு பெற்ற தயா சண்டகிரி ஜக்கிய மக்கள் சக்தியில் இன்று இணைந்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர்...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிற்கு வழங்கப்பட்ட புதிய பதவி!

பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைமைத்துவ சபையின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுஜன ஐக்கிய முன்னணியின் யாப்பு மாற்றம் தொடர்பாக நேற்றையதினம்...

Read moreDetails

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை ஆரம்பம்!

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைப் பிரகடன உரையுடன் இன்று ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு...

Read moreDetails

பெலியத்த துப்பாக்கிச்சூடு : மற்றுமொரு சந்தேக நபர் கைது!

பெலியத்தயில் ஐவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலுமொரு சந்தேக பொலிசில் சரணடைந்ததைத் தொடர்ந்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சட்டத்தரணியொருவர் மூலம் பெலியத்த பொலிஸில் சரணடைந்த நிலையிலேயே...

Read moreDetails

நிறை குறைந்த பாணை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

நாடளாவிய ரீதியில் நிறை குறைந்த பாணை விற்பனை செய்த சுமார் 100 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறைந்த நிறையில்...

Read moreDetails

கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த கார்!

வேகக் கட்டுப்பாட்டை இழந்த காரொன்று வீதியை விட்டு விலகி கடையொன்றுக்குள் புகுந்த சம்பவம் நேற்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. A.35 பிரதான விதி ஊடாக புதுகுடியிருப்பு பகுதியில் இருந்து...

Read moreDetails

நாடாளுமன்றத்துக்கு வருகை தர முன்னாள் அமைச்சர் கெஹெலிய மறுப்பு!

முன்னாள் சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (07) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு நாடாளுமன்ற அமர்வில்...

Read moreDetails

மாலுமிகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

மார்ச் 21 ஆம் திகதி தேசிய மாலுமிகள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையின் பொருளாதாரத்திற்கு கடற்தொழிலாளர்களின் பங்களிப்பை மதிப்பிடுவதும் கடற்பயணத் தொழிலில் ஆர்வமுள்ளவர்களை ஈர்ப்பதும் இதன் நோக்கமாகும்....

Read moreDetails

சபாநாயகர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இணையப் பாதுகாப்புச் சட்டம் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை மீறி நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தவறானவை என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று சபாநாயகர் அலுவலகம் அறிக்கையொன்றையும்...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தாயாருக்கு அஞ்சலி!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தாயார் நேற்று காலமான நிலையில் இன்று அன்னாரது பூதவுடலுக்கு பல்வேறு அரசியல் தரப்பினரும் அஞ்சலி...

Read moreDetails
Page 1561 of 4500 1 1,560 1,561 1,562 4,500
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist