இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-30
கொழும்பு ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் நடத்தப்படும் வருடாந்த சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி இரண்டாவது தடவையாகவும் "கோட்டே அங்கம்பிட்டிய" மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. இக்கிரிக்கட் போட்டியில்...
Read moreDetailsநிலத்தடி குழாய்கள் பாதிக்கப்படுவதன் காரணமாக கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனிதெரு பகுதிகளில் உள்ள சில முக்கிய வீதிகள் இன்று(05) மூன்று கட்டமாக மூடப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் உத்தரானந்த...
Read moreDetailsபதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பதவிக்காலம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தீர்மானத்திற்காக பொலிஸ் திணைக்களம் காத்திருக்கிறது. தேசபந்து தென்னகோனின் பதவிக்காலம் இம்மாத இறுதியில்...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 667 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களில்...
Read moreDetailsஎல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட...
Read moreDetailsஇரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கையும் தாய்லாந்தும் விசா இல்லாத பயணத்தை பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தகத்தில்...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் தேசியக் கொடிய ஏந்தியவாறு பொதுமக்கள் சுதந்திர தினத்தை கொண்டாடியதை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டுட...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று (திங்கட்கிழமை) முதல்...
Read moreDetailsபொலன்னறுவை - கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் பத்து கைதிகளும் ஒரு இராணுவ வீரரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது....
Read moreDetailsஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி யாழ் - நெடுந்தீவு கடற்பரப்பிற்கு அப்பாற்பட்ட வடக்குக் கடற்பரப்பில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.