இலங்கை

மீண்டும் அதிகரிக்கும் முட்டையின் விலை?

நாட்டில் முட்டையொன்றின் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 40 ரூபாயாக குறைக்கப்பட்ட முட்டை ஒன்றின் விலை தற்போது, விலை...

Read moreDetails

இந்தியா நம்பகத்தன்மை மிக்க சகாவாக விளங்கும் – அநுரவிடம் ஜெய்சங்கர் தெரிவிப்பு!

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பின் பேரில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் இன்று இந்தியாவிற்குச் சென்றுள்ளனர். இதன் ஒரு அங்கமாக...

Read moreDetails

எதிர்வரும் தேர்தலில் குடும்ப அரசியல் முடிவிற்கு வரும் : அனுரகுமார!

இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டு வரவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நேற்று...

Read moreDetails

புதிய தலைமைத்துவத்திற்கு மாறவேண்டும் : மல்கம் ரஞ்சித்!

இலங்கை புதிய தலைமைத்துவத்திற்கு மாறவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி சுதந்திரத்தின் பின்னர் சிங்கப்பூரும் இலங்கையும் பின்பற்றிய அணுகுமுறைகளில் உள்ள வித்தியாசங்களை சுட்டிக்காட்டியுள்ள...

Read moreDetails

இலங்கையின் அபிவிருத்திக்கு தனது முழுமையான உதவிகள் கிடைக்கும்-சந்தோஷ் ஜா!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களை இந்திய தூதரகத்தில் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து...

Read moreDetails

தொலைபேசிப் பாவனை : குழந்தைப் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் குழந்தைப் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பெலியத்தை 5 பேர் சுட்டு கொலை சம்பவம்-மேலும் ஒருவர் கைது!

பெலியத்தை பகுதியில் கடந்த மாதம் 22 ஆம் திகதி 5 பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை...

Read moreDetails

இமியுனோகுளோபியுலின் தடுப்பூசியால் எயிட்ஸ் ஏற்படக்கூடிய அபாயம்!

தரம் குறைந்த இமியுனோகுளோபியுலின் தடுப்பூசியை பயன்படுத்தி சிகிச்சை பெற்றுக்கொண்டவர்களுக்கு எயிட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இந்த தடுப்பூசியைப் பயன்படுத்தி சிகிச்சையைப் பெற்றுக்கொண்டவர்கள்...

Read moreDetails

ஊடகவியலாளர்கள் சங்கத்தின் கிரிக்கெட் போட்டி: வெற்றிவாகை சூடியது கொழும்பு கிங்ஸ்!

கொழும்பு ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் நடத்தப்படும் வருடாந்த சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி இரண்டாவது தடவையாகவும் "கோட்டே அங்கம்பிட்டிய" மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. இக்கிரிக்கட் போட்டியில்...

Read moreDetails

கொழும்பில் முக்கிய வீதிகளுக்குப் பூட்டு!

நிலத்தடி குழாய்கள் பாதிக்கப்படுவதன் காரணமாக  கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனிதெரு பகுதிகளில் உள்ள  சில முக்கிய வீதிகள் இன்று(05)  மூன்று கட்டமாக மூடப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் உத்தரானந்த...

Read moreDetails
Page 1565 of 4500 1 1,564 1,565 1,566 4,500
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist