இலங்கை

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளில்  மாற்றம் செய்யப்படவுள்ளது. அதன்படி சிபெட்கோ எரிபொருளும் மற்றும்  லங்கா ஐஓசி நிலையத்தில்  ஒக்டேன் 92 ரக பெட்ரோல்...

Read moreDetails

தனியாருக்கு நெல் கொள்வனவு அனுமதி : கமக்காரர் அமைப்புக்கள் விசனம்!

நெல் சந்தைப்படுத்தல் சபையை விடுத்து தனியாருக்கு நெல் கொள்வனவு செய்வதற்கு அனுமதிப்பது என்பது தொடர்பான விவசாய அமைச்சரின் கருத்தானது மனவேதனையளிப்பதாக இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன செயலாளர்...

Read moreDetails

முஜூபுர் ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை சிரிப்பை வரவழைக்கின்றது!

ஒழுக்கமற்ற மக்களை ஒழுக்கமுள்ளவர்களாக மாற்றவே கண்ணீர்ப்புகைத்  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

Read moreDetails

மக்களைக் காப்பாற்றுவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் : அமைச்சர் மனுஷ!

நாட்டைக் காப்பாற்றுவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் இதுவே என அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்தாலும், மக்களைக் காப்பாற்றுவதற்கான இறுதிச் சந்தர்ப்பமே இதுவென அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்துள்ளார்....

Read moreDetails

மன்னாரில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம்!

மன்னார் மாவட்டத்தின், நானாட்டான் பிரதேசத்திலுள்ள காணிகளை மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு கோரி,  இன்று பொதுமக்களால் கவனயீர்ப்புப்  போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டிருந்தது. நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொம்பன் சாய்ந்த குளம்...

Read moreDetails

நாட்டில் 50,000 புதிய வேலைவாய்ப்புகள்

"சனச" திட்டத்தை முன்னிட்டு தேசிய அபிவிருத்தி திட்டத்தின் மூலம் 50000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அந்த புதிய...

Read moreDetails

தொழில்நுட்ப யுகத்திற்கேற்ப கல்வி முறையில் மாற்றம் : ஜனாதிபதி ரணில்!

அறிவு மற்றும் பண்பு மிக்க சமூகத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். களனி பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த...

Read moreDetails

15 வயது பாடசாலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை

ஹட்டன் பொலிஸ் எல்லைக்குட்பட்ட லெடன்டி தோட்டத்தின் மார்ல்ப்ரோ பிரிவை சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹட்டன்...

Read moreDetails

போராட்டங்களை ஒடுக்கும் நிதியினை கல்விக்காக பயன்படுத்துங்கள்!

போராட்டங்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்படுகின்ற கண்ணீர்ப்புகை குண்டுகள் மற்றும் இறப்பர் தோட்டாக்களுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியினை நாட்டின் கல்விக்காக ஒதுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தள்ளார்....

Read moreDetails

பேராதனை பல்கலைகழக மாணவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு தாக்குதல்

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு அருகில் நடத்திய போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். பேராதனை பல்கலைக்கழக மாணவர்...

Read moreDetails
Page 1580 of 4505 1 1,579 1,580 1,581 4,505
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist