இலங்கை

IMF ஐ விடவும் இந்தியாவே இலங்கைக்கு அதிகளவு உதவியது!

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய ஆதரவு, இலங்கை பிரஜைகள் மத்தியில் இந்தியாவின் நற்பெயரை உயர்த்தியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் தெரிவித்துள்ளார். நேற்று...

Read moreDetails

பெப்ரவரி 04 – தமிழர் தேசத்தின் கறுப்புநாளிற்கான அழைப்பு !

எதிர்வரும் பெப்ரவரி 04ஆம் திகதி அன்று, சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பல்கலைக்கழக மாணவர்கள் அனுஷ்டிக்க அழைப்பு விடுத்துள்ளனர். அந்தவகையில் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்....

Read moreDetails

ஷசீந்திர ராஜபக்சவுக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் வாழ்த்து!

நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ள ஷசீந்திர ராஜபக்சவுக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான...

Read moreDetails

ஜனாதிபதியின் வீடு எரிக்கப்பட்ட விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு சொந்தமான கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் வீடு எரிக்கப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி மற்றும் காணொளி காட்சிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு இன்று (31) கோட்டை நீதவான்...

Read moreDetails

விலைச்சுட்டெண்ணின் படி அதிகரித்துள்ள பணவீக்கம்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, 2024 ஜனவரியில் நாட்டில் பணவீக்கம் 6.4 ஆக உயர்ந்துள்ளது. டிசம்பர் 2023 இல் பணவீக்கம் 4 வீதமாக ஆக பதிவு...

Read moreDetails

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி தொடர்பில் அறிவிப்பு!

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அவர் இன்று முன்னிலையாகவில்லை என...

Read moreDetails

சாரதிப் பாடசாலைளின் தரம் குறித்து விசேட நடவடிக்கை!

சாரதி பாடசாலைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான வழிமுறைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உதவி ஆணையாளர் சுஜித் தென்னகோன் தெரிவித்துள்ளார். இலங்கை மருத்துவ சங்கத்தினால் வீதி...

Read moreDetails

76வது தேசிய சுதந்திர தின விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்-அசோக பிரியந்த!

76வது தேசிய சுதந்திர தின விழாவை பெருமையுடன் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்...

Read moreDetails

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய குழு நாட்டிற்கு வருகை!

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிராந்திய அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. ஆசிய பசுபிக்...

Read moreDetails

சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலவை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் இன்று (புதன்கிழமை)  உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த கொழும்பு கோட்டை...

Read moreDetails
Page 1581 of 4505 1 1,580 1,581 1,582 4,505
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist