இலங்கை

கடல்தொழில் அபிவிருத்திக்கு 500 மில்லியன் ஒதுக்கீடு

வடக்கு மாகாணத்தில் கடல்தொழில் அபிவிருத்திக்கு 500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் தலைமை உரையில் இவ்வாறு...

Read moreDetails

கோழியால் நடந்த கொலை: யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் கோழி வளர்ப்பினால் அயலவர்களிடையே ஏற்பட்ட மோதலில்  ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த சந்திரநாதன்...

Read moreDetails

10,000 காணி உறுதிப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை!

மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் ‘உரித்து திட்டத்தின்‘ முதற்கட்டமாக வழங்கப்படவுள்ள 10 ஆயிரம் காணி உறுதி பத்திரங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சு தெரிவித்துள்ளது....

Read moreDetails

புதிய இராஜாங்க அமைச்சராக சஷீந்திர ராஜபக்ஷ நியமனம்!

நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சஷீந்திர ராஜபக்ஷ இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இதேவேளை விபத்தில்...

Read moreDetails

யாழ் வலி.வடக்கில் மீண்டும் காணி சுவீகரிப்பு? : பிரதேச மக்கள் எதிர்ப்பு!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரைச் மீண்டும் சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெறுவதாக அப்பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். யாழ்....

Read moreDetails

சபாநாயகரிடம் சிவில் சமூக அமைப்புகள் விஷேட கோரிக்கை

”இணையவழி பாதுகாப்புச் சட்டமூலதிற்கு அங்கீகாரம் வழங்குவதற்கு முன்னர் அது உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளை பின்பற்றியதா? என்பதை உறுதி செய்யுமாறு”ஊடகங்களும் சிவில் சமூக அமைப்புகளும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளன....

Read moreDetails

வவுனியாவில் வயல் விழா நிகழ்வு முன்னெடுப்பு!

வவுனியா, முருகனூர் விவசாய பண்ணையில் வயல் விழா இன்றையதினம் இடம்பெற்றது.குறித்த நிகழ்வானது வவுனியா மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது. இதன்போது நெற்செய்கை தொடர்பான புதிய...

Read moreDetails

விசேட நடவடிக்கையின் கீழ் 729 சந்தேக நபர்கள் கைது!

இன்று (புதன்கிழமை) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் விசேட நடவடிக்கையின் கீழ் மேலும் 729 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது...

Read moreDetails

போரில் அங்கவீனமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

உள்நாட்டு யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு, மற்றும் பதவி உயர்வு வழங்க ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சரத்...

Read moreDetails

காதல் விவகாரத்தால் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு

கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தி மீனவ கிராமப் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காதல் விவகாரம் காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறப்படுகிறது. நேற்று...

Read moreDetails
Page 1582 of 4505 1 1,581 1,582 1,583 4,505
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist