இலங்கை

இன்று முதல் முட்டை விலை மேலும் அதிகரிப்பு

இன்று (12) முதல் முட்டை ஒன்றின் விலையை உயர்த்த அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது. முட்டை விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதாலும், வர்த்தகத்தைப் பாதிக்கும் பல...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி இந்தியாவுக்கு விஜயம்!

மத்திய அரசின் விசேட அழைப்பிற்கிணங்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (12) இந்தியாவிற்கு விஐயம் மேற்கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு ...

Read moreDetails

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு

மல்வத்துஹிரிபிட்ட, பட்டேபொல பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்யச் சென்ற போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார். கொழும்பு...

Read moreDetails

மீகொடையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடை ஒன்றில், நேற்றிரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த கடையில் கொள்ளையிட வந்தவர்களினாலேயே இத்துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதில்...

Read moreDetails

எரிபொருள் கொள்வனவு: சீனாவுடன் கைகோர்க்கும் இலங்கை!

சீன நிறுவனத்திற்கும், இலங்கையின் முதலீட்டுச் சபைக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில், ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து இலங்கைக்கு எரிபொருளை கொள்வனவு செய்ய...

Read moreDetails

இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம்!

இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இன்று அமைச்சரவையில்  சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருத்தப்பட்ட சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டதன் பின்னர், எதிர்வரும் 20ஆம் திகதி முதல்...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவை மழை பெய்யும் எனவும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும்...

Read moreDetails

இந்தியாவின் UPI ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை இலங்கையில் அறிமுகம்!

இந்தியாவின் UPI என்ற ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை நாளை முதல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர...

Read moreDetails

ஜெனிவா நகர்வுகள் குறித்து விசேட அவதானம் : அமைச்சர் அலி சப்ரி!

ஜெனிவா நகர்வுகள் குறித்து அங்குள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55...

Read moreDetails

ஒன்றரை மாதத்துக்குள் போதைப்பொருள் அற்ற நாடு : தேசபந்து தென்னக்கோன் உறுதி!

போதைப்பொருள் அற்ற நாட்டை இன்னும் ஒன்றரை மாதத்துக்குள் உருவாக்குவோம் என பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரை...

Read moreDetails
Page 1596 of 4550 1 1,595 1,596 1,597 4,550
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist