இலங்கை

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவவிற்கு பதவி உயர்வு!

பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். அத்துடன் குற்றவியல் பிரிவு பிரதி பொலிஸ்மா அதிபராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read moreDetails

9 வயது சிறுமியின் காலை கடித்த குரங்கு : அல்லலுறும் மக்கள்

கேகாலை பிரதேசத்தில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால் அப்பகுதி மக்கள் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளனர். மாவனெல்ல, வெரகே பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியின் காலை குரங்கு கூட்டம் ஒன்று...

Read moreDetails

மீண்டும் அதிகரித்த மரக்கறிகளின் விலை!

விவசாய அமைச்சின் கீழ் இயங்குகின்ற நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய பொது சந்தையில் கொள்வனவு செய்யப்படும் மரக்கறிகளின் விலை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 1...

Read moreDetails

10 ஆயிரம் மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை?

இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் 10 ஆயிரம் ஊழியர்களிடம்,  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில்  விளக்கமளிக்குமாறு கோரி கடிதம் அனுப்பியுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. குறித்த ஊழியர்கள்...

Read moreDetails

நயினை நாகபூசணிக்கு இன்று கும்பாபிஷேகம்

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - நயினாதீவு ஸ்ரீ  நாகபூசணி அம்மன் ஆலய புனருத்தாரன மஹா கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 5 மணி...

Read moreDetails

பெலியத்த கொலை சம்பவம்- ஒருவர் கைது!

பெலியத்தவில் ஐவர் கொலை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மாத்தறையில் வைத்து அவர் இன்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டதாக...

Read moreDetails

ரின் இலக்கம் குறித்த விசேட அறிவிப்பு!

”தேசிய அடையாள அட்டை இலக்கத்தை தனிநபரின் வரி இலக்கமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக” நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். மக்களுக்கு இலகுவாக ரின் இலக்கம்...

Read moreDetails

ஆசிரிய நியமனம் குறித்து விசேட அறிவிப்பு

தெரிவு செய்யப்பட்ட சில பாடங்களுக்கு 5,500 புதிய ஆசிரியர்களை இணைத்துக்கொள்வது தொடர்பாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

Read moreDetails

நிறைவுக்கு வந்தது சீனி நிதி மோசடி விசாரணை

சீனி வரி மோசடி குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் நிறைவு செய்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். விசாரணையின் கோப்புகள் சட்டமா...

Read moreDetails

தேரர் படுகொலை: தீக்கிரையான நிலையில் வாகனம் கண்டுபிடிப்பு!

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் நேற்றைய தினம் மர்ம நபர்களால் பௌத்த தேரரொருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது....

Read moreDetails
Page 1599 of 4508 1 1,598 1,599 1,600 4,508
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist