இலங்கை

சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 75 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 62 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 2691...

Read moreDetails

நாட்டின் சீரற்ற காலநிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு!

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளதுடன் 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...

Read moreDetails

சமல் ராஜபக்ஷ இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையானார். தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க...

Read moreDetails

நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!

2026 வரவு- செலவுத் திட்ட விவாதங்களுக்கான குழுநிலை அமர்வு இன்று (01) பிற்பகல் 12:30 மணிக்கு முடிவடையும் என்று சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார். டிசம்பர்...

Read moreDetails

யாழில். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகள் சென்றடைய வேண்டும்!

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு , நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு மாத்திரம் உதவிகளை வழங்காது, உறவினர்கள் ,நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளவர்களையும் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அறிக்கையிடலுடன் உதவிகளை வழங்க முடியும் என...

Read moreDetails

மரக்கறிகளின் விலையில் கணிசமான உயர்வு!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலை கணிசமாக அதிகரித்துள்ளன.  ஒரு கிலோ கரட் இப்போது ரூ.700 முதல் ரூ.1,000 வரை விற்கப்படுகிறது.  அதேபோல், போஞ்சி...

Read moreDetails

கலா ஓயா வெள்ளத்தில் சிக்கிய இளைஞனை காணவில்லை- பெற்றோர் முறைப்பாடு!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பேருந்தில் இருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை காணவில்லை என பெற்றோர்...

Read moreDetails

குடிநீரை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தல்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHIU) வலியுறுத்தியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்...

Read moreDetails

யாழ்ப்பாணம் – நயினாதீவு போக்குவரத்துக்கு வழமைக்கு!

யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீவுக்கு பயணிப்பதற்கான போக்குவரத்து சேவைகள் மற்றும் படகு சேவைகள் இன்றைய தினம் முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற...

Read moreDetails

உயிரிழந்த விமானி குறித்து இலங்கை விமானப் படை விசேட அறிக்கை!

வென்னப்புவ, லுனுவில பகுதிக்கு அருகில் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த விமானி குறித்து இலங்கை விமானப்படை (SLAF) சிறப்பு அறிக்கை ஒன்றை...

Read moreDetails
Page 16 of 4459 1 15 16 17 4,459
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist