இலங்கை

மன்னார்-குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு வானூர்தி ஊடாக உலர் உணவு ,பொருட்கள் அனுப்பி வைப்பு!

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக தரைவழிப்பாதை முழுமையாக துண்டிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு கடந்த மூன்று தினங்களுக்கு பின்னர்...

Read moreDetails

யாழில் பாதிக்கப்பட்டோர் தொகை 50 ஆயிரத்தை நெருங்கியது!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 15,431 குடும்பங்களைச் சேர்ந்த 49,191 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது 3 உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இரண்டு நபர்கள் காயமடைந்துள்ளது. அத்தோடு...

Read moreDetails

பேரிடர் நிலைமை; எதிர்க்கட்சிகளுக்கு ரணில் அழைப்பு!

தற்போதைய பேரிடர் நிலைமை குறித்து விவாதிக்க அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளதாக அவரது அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.  வெள்ளம் போன்ற...

Read moreDetails

வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்றுநோய்கள் குறித்து எச்சரிக்கை!

வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்று நோய்கள் மற்றும் நோய்க்கிருமிகளால் நோய்கள் பரவுவதற்கான அதிக ஆபத்து குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின்...

Read moreDetails

வெல்லாவெளி பகுதியில் வயல்நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளன-விவசாயிகள் கவலை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இம்முறை மேற்கொள்ளப்பட்டிருந்த பெரும்போக வேளாண்மைச் செய்கையில் ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்...

Read moreDetails

திருகோணமலை மாவட்டத்தில் பரவலான பகுதிகளில் வெள்ள நிலமைகள்!

அதிகபடியான மழை காரணமாக ஆறுகள் பெருக்கெடுத்திருப்பதனால் திருகோணமலை மாவட்டத்தில் பரவலான பகுதிகளில் வெள்ள நிலமைகள் ஆரம்பித்துள்ளது. அதன்படி திருகோணமலை மாவட்டத்தில் 22098 குடும்பங்களைச்சேர்ந்த 71944 நபர்கள் பாதிப்பு.532...

Read moreDetails

வழமைக்கு திரும்பும் போக்குவரத்து நடவடிக்கைகள்!

இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட பல வீதிகளை மீண்டும் போக்குவரத்து நடவடிக்கைக்காக திறப்பதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, எல்ல-வெல்லவாய, பாதெனியா-அனுராதபுரம் மற்றும் குருநாகல்-திருகோணமலை...

Read moreDetails

இலங்கையின் பேரிடர் நிவாரண நிதியை ஆதரிக்க GovPay மூலம் புதிய வசதி!

இலங்கையில் பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் GovPay மூலம் ஒரு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிதி அமைச்சினால் நிறுவப்பட்ட பேரிடர் நிவாரண நிதிக்கு...

Read moreDetails

கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!

இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்குள் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் செல்ல வேண்டாம் என்று முன்னர் விடுக்கப்பட்ட எச்சரிக்கை மீளப் பெறப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. காங்கேசன்துறைக்கு...

Read moreDetails

சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 75 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 62 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 2691...

Read moreDetails
Page 15 of 4459 1 14 15 16 4,459
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist