இலங்கை

இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார் அநுர குமார திசாநாயக்க

தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அநுர குமார திசாநாயக்க, புதிய இந்திய உயர்ஸ்தானிகர் Santosh Jha வை நேற்று பிற்பகல்  சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில்...

Read moreDetails

செங்கடலிற்கு கப்பலை அனுப்புவது தொடர்பில் பேச்சுவார்த்தை!

அரசாங்கம் அனுமதி வழங்கியதும் செங்கடலிற்கு கப்பலை அனுப்ப இலங்கை கடற்படை தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை செங்கடலிற்கு கப்பலை அனுப்புவது குறித்து இன்னமும் உயர்மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றனதுடன்...

Read moreDetails

TIN இலக்கம் பெறுவதை இலகுவாக்க புதிய நடவடிக்கை

டின் இலக்கத்தை ஒன்லைனில் பெறுவதை இலகுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு பொதுமக்களின் தரவுகளை பேணும் அரச நிறுவனங்களினூடக இலக்கங்களை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அந்த நிறுவனங்களிடம் இருந்து...

Read moreDetails

நல்லூர் கந்தனுக்கு புதிர் தினம் இன்று

நல்லூர் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை நிகழ்வு இன்று (24) காலை இடம்பெற்றது. தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் 'புதிர் தினம்' எனும் பாரம்பரிய நிகழ்வில்...

Read moreDetails

ஆசிய இணைய கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கை

வீதிப் பாதுகாப்புச் சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்திருப்பது சட்டமூலத்தில் அவர் பங்களிப்பைச் சரியாகப் பிரதிபலிக்கவில்லை என ஆசிய இணையக் கூட்டமைப்பு...

Read moreDetails

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு 5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு ஏன் தெரியுமா?

இந்த வருடத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மேலதிக வாழ்வாதாரத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் ஐந்து மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு...

Read moreDetails

புகையிரதத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலையை 14 நாட்களுக்கு மூடுமாறு உத்தரவு

மட்டக்களப்பில் இருந்து கொழும்பிற்கான கடுகதி புகையிரதத்திலுள்ள சிற்றுண்டிச்சாலையில் பாதுகாப்பில்லாமல் உணவை விற்பனை செய்தமை தொடர்பாக அதன் உரிமையாளருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில்...

Read moreDetails

கிளிநொச்சி பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு 8 பேர் படுகாயம்!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச...

Read moreDetails

ஆர்ப்பாட்ட பேரணிகளுக்கு தடை உத்தரவு!

நாடாளுமன்ற வீதியில் இன்று (புதன்கிழமை)  நடத்த திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணிகளை தடுக்க பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர்...

Read moreDetails

வாகன உரிமையாளர்களுக்கு விசேட அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் உரிமையாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கார்களை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள் தமது பதிவை கூடிய விரைவில் மாற்றுமாறு மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம்...

Read moreDetails
Page 1601 of 4509 1 1,600 1,601 1,602 4,509
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist