இலங்கை

தமிழக மீனவர்கள் 6 பேர் கைது!

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட  தமிழக மீனவர்கள் 6 பேர்  இன்று அதிகாலை இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது...

Read moreDetails

ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் நாடு திரும்பியுள்ளனர்!

வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (செவ்வாய்கிழமை) காலை நாடு திரும்பியுள்ளார். உலகப் பொருளாதார மன்றத்தின் 54வது வருடாந்தக் கூட்டத்தில் கலந்து...

Read moreDetails

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் அல்ல-தேசபந்து தென்னகோன்!

விசேட நடவடிக்கையை ஐ.நா உட்பட பல அமைப்புக்கள் விமர்சித்தாலும் இந்த நடவடிக்கையானது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலால் இயக்கப்படவில்லை என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்...

Read moreDetails

வழிப்பாட்டு தலங்களை பாதுகாப்பது அவசியம் : எதிர்கட்சி தலைவர் கருத்து

இலங்கை பிரஜைகள் என்ற வகையில், நாட்டின் உயரிய வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பது நாட்டின் அனைத்துப் பிரஜைகளின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ....

Read moreDetails

யாழில் விபத்து : 8 பேர் காயம்

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் இன்றைய தினம் (23 )காலை இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளனர் விபத்தில் 08 பேர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 955 சந்தேக நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையின் கீழ் இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 955 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

நாடாளுமன்றில் இன்று! பலரின் எதிர்ப்புக்கு மத்தியில் விவாதம்

இணையவழி அமைப்புகளின் பாதுகாப்பு சட்டமூலம் மீதான விவாதம் இன்று (23) மற்றும் நாளை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த வாரம் கூடிய...

Read moreDetails

மாகண சபை தேர்தலை நடத்துவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும்-தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரிக்கை!

மாகண சபைகளின் தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திடம் நிதியில்லை என்றால் அந்நிதியை இந்தியா வழங்க வேண்டும் என இலங்கைக்கான இந்தியாவின் புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடத்தில்...

Read moreDetails

மருந்துக் கொள்வனவில் வெளிப்படைத்தன்மை : அமைச்சர் ரமேஷ் பத்திரண

நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதே இந்த ஆண்டின் முக்கிய எதிர்பார்ப்பாகும் என கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்...

Read moreDetails

இராஜினாமாக்களை ஏற்குமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

மின்சார சபையின் எந்தவொரு தனிநபரின் இராஜினாமாவையும் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபைக்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்தல் விடுத்துள்ளார். இந்த விடயம்...

Read moreDetails
Page 1637 of 4543 1 1,636 1,637 1,638 4,543
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist