இலங்கை

பண்ணையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட கறுப்புப் பொங்கல்!

மாட்டுப் பொங்கல் தினமான இன்று மட்டக்களப்பில் பண்ணையாளர்களால் ‘கறுப்புப் பொங்கல் தின நிகழ்வு‘ முன்னெடுக்கப்பட்டது. மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டமானது  120 நாட்களைக்...

Read moreDetails

மயிலத்தமடு-மாதவனை பண்ணையாளர்கள் போராட்டம்!

மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு இன்று (செவ்வாய்கிழமை) போராட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள், விவசாய அமைப்புக்கள்...

Read moreDetails

நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் நிறைவு!

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது சபை அமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார் அதற்கமைய ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது...

Read moreDetails

இலங்கை ஐக்கிய புகைப்பட சங்கத்தின் பொங்கல் விழா !

இலங்கை ஐக்கிய புகைப்பட சங்கத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா மிக விமர்சையாக நடைபெற்றது. தமிழர் கலாச்சாரத்தை முதன்மைபடுத்தும் முகமாக இலங்கை ஐக்கிய புகைப்பட சங்கம் முதன் முறையாக...

Read moreDetails

தலைமுடியால் உலக சாதனை படைத்த திருச் செல்வம்!

சாவகச்சேரி மட்டுவில் பகுதியைச் சேர்ந்த திருச்செல்வம் என்பவர்,தனது தலைமுடியைப் பயன்படுத்தி 1550 கிலோகிராம் எடை கொண்ட வாகனத்தை இழுத்து சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். சாவகச்சேரி...

Read moreDetails

யாழில் மாபெரும் பட்டப்போட்டி!

https://twitter.com/i/status/1747132893355446296 தைத்திருநாளான நேற்றைய தினம் (15) யாழில் மாபெரும் பட்டப்போட்டியொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், வல்வை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்ற குறித்த பட்டப்போட்டியில் 60 க்கும் மேற்பட்ட பட்டங்கள்...

Read moreDetails

கிடுகிடுவென அதிகரித்துள்ள மரக்கறி விலை : அங்கலாய்க்கும் மக்கள்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (16) மொத்த மரக்கறிகளின் விலை மிக உயர்ந்த நிலையில் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அதன்படி இன்று 1...

Read moreDetails

கடன் தருவதாக தொலைபேசிக்குள் ஊடுறுவும் சீன கும்பல் : சிக்கிய இளம்பெண்கள்

சீனாவில் உள்ள தரவுக் கிடங்குகளுக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் மொபைல் போன்களை ஹேக் செய்து டேட்டா உள்ளிட்ட தகவல்களை அனுப்பும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் குறித்து கணினி குற்றப்...

Read moreDetails

கைதிகளுக்காக 800 கோடி ரூபாயை ஒதுக்கும் அரசு!

கைதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமான போதிய அளவு இடவசதி இல்லாமால் சிறைச்சாலைகள் திணறி வருகின்றன. இந்நிலையில் அண்மையில் வெளியான சிறைச்சாலைகளின் நிர்வாகம் குறித்த...

Read moreDetails

நாட்டிலுள்ள சிறைச்சாலைகள் தொடர்பில் அறிவிப்பு!

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளிலுள்ள அறைகளின் திறனைத் தாண்டியும் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் சதவீதம் 232 சதவீதமாக அதிகரித்துள்ளதாக செயல்திறன் கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சிறைக்கைதிகளை பராமரிக்க ஆண்டுதோறும்...

Read moreDetails
Page 1655 of 4546 1 1,654 1,655 1,656 4,546
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist