இலங்கை

நாட்டிலுள்ள சிறைச்சாலைகள் தொடர்பில் அறிவிப்பு!

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளிலுள்ள அறைகளின் திறனைத் தாண்டியும் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் சதவீதம் 232 சதவீதமாக அதிகரித்துள்ளதாக செயல்திறன் கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சிறைக்கைதிகளை பராமரிக்க ஆண்டுதோறும்...

Read moreDetails

வெட் வரி அறவீடு தொடர்பில் அறிவிப்பு!

வெட் வரி அறவீட்டில் நிலவும் பிரச்சினைகள் குறித்த முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. உரிய முறையின்றி சிலர் வரி வசூலிப்பதாக தகவல்...

Read moreDetails

வைத்தியசாலைக்குப் படையெடுத்த முப்படையினர்!

நாடாளாவிய ரீதியில் இன்றைய தினம்  சுகாரதார தொழிற்சங்க ஊழியர்களினால்  பாரிய பணிப்பகிஷ்கரிப்பு  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத்...

Read moreDetails

முகப்புத்தகத்தில் வெள்ளைக்கொடி பதிவு : தூக்கிட்டு தற்கொலை

கலென்பிந்துனுவெவ கோமரன்கல்ல பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த நபர் நேற்று காலை தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 877 பேர் கைது-பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் 877 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பொலிஸாரின்...

Read moreDetails

உச்சத்தை எட்டியுள்ள மாம்பழ விளைச்சல்

வருடாந்த மாம்பழத்தின் விளைச்சல் உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆண்டு மாம்பழ அறுவடை 250 மில்லியனை தாண்டியுள்ளதாக விவசாயத் திணைக்களம் குறிப்பிடுகிறது. ஒரு கிலோ TEJC மாம்பழம்...

Read moreDetails

காற்றின் தரம் நாட்டில் குறைவு : மக்களுக்கு சுகாதார எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் காலி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக...

Read moreDetails

முகத்துவாத்தில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் உயிரிழப்பு!

முகத்துவாரம் ரந்திய உயன தொடர் மாடி வீடமைப்பு திட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் என பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பம்...

Read moreDetails

சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் போராட்டம்!

சுகாதார தொழிற்சங்கங்கள் 72 இணைந்து இன்று (செவ்வாய்கிழமை) காலை 6.30 முதல் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன வைத்தியர்களுக்கு அரசாங்கம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ள 35,000 ரூபா கொடுப்பனவை...

Read moreDetails

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம் : மேலும் ஒருவர் கைது

உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் பரவியமை தொடர்பில் மேலும் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 38 வயதுடைய மொரட்டுவ மகா...

Read moreDetails
Page 1656 of 4546 1 1,655 1,656 1,657 4,546
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist