யாழில். சூட்கேசில் கஞ்சா கடத்திய இளைஞர்கள்
2026-01-15
முகத்துவாரம் ரந்திய உயன தொடர் மாடி வீடமைப்பு திட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் என பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பம்...
Read moreDetailsசுகாதார தொழிற்சங்கங்கள் 72 இணைந்து இன்று (செவ்வாய்கிழமை) காலை 6.30 முதல் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன வைத்தியர்களுக்கு அரசாங்கம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ள 35,000 ரூபா கொடுப்பனவை...
Read moreDetailsஉயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் பரவியமை தொடர்பில் மேலும் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 38 வயதுடைய மொரட்டுவ மகா...
Read moreDetailsநாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேசிய நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். இரண்டு நாள் உத்தியோகப்பூவரவ விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம்...
Read moreDetailsவரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதிக்குள் மாலைதீவில் உள்ள இந்திய இராணுவம் வெளியேறவேண்டும் என மாலைதீவின் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அண்மையில் இந்தியப் பிரதமர் மோடி தொடர்பாக...
Read moreDetailsஅடுத்த வாரம் முதல் மீண்டும் பால்மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலையை 30 ரூபாவினால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக...
Read moreDetailsசுயநிர்ணய உரிமை, உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தமிழர்களின் போராட்டத்திற்கும் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். தைப் பொங்கலை முன்னிட்டு பிரித்தானிய...
Read moreDetailsயாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவோரை...
Read moreDetails”சுற்றுச்சூழல் நலன் கருதிபிளாஸ்டிக் துடைப்பங்களின் இறக்குமதியைத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக” கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொறியியலாளர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...
Read moreDetailsமரணித்து உயிர்த்தெழுந்த நபர் என தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்ட ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர் பன்னிப்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட அவரிடம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.