இலங்கை

சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் போராட்டம்!

சுகாதார தொழிற்சங்கங்கள் 72 இணைந்து இன்று (செவ்வாய்கிழமை) காலை 6.30 முதல் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன வைத்தியர்களுக்கு அரசாங்கம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ள 35,000 ரூபா கொடுப்பனவை...

Read moreDetails

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம் : மேலும் ஒருவர் கைது

உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் பரவியமை தொடர்பில் மேலும் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 38 வயதுடைய மொரட்டுவ மகா...

Read moreDetails

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல தேசிய நல்லிணக்கம் அவசியம் – நீதி அமைச்சர்

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேசிய நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். இரண்டு நாள் உத்தியோகப்பூவரவ விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம்...

Read moreDetails

இந்திய இராணுவத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் மாலைதீவு ஜனாதிபதி!

வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதிக்குள் மாலைதீவில் உள்ள இந்திய இராணுவம் வெளியேறவேண்டும் என மாலைதீவின் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அண்மையில் இந்தியப் பிரதமர் மோடி தொடர்பாக...

Read moreDetails

மீண்டும் அதிகரிக்கும் பால்மாவின் விலை!

அடுத்த வாரம் முதல் மீண்டும் பால்மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் 400 கிராம் பால் மா பொதி​யொன்றின் விலையை  30 ரூபாவினால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக...

Read moreDetails

தமிழர்களுக்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார் பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர்!

சுயநிர்ணய உரிமை, உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தமிழர்களின் போராட்டத்திற்கும் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். தைப் பொங்கலை முன்னிட்டு பிரித்தானிய...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை : இந்திய மீனவர்கள் 10 பேர் கைது

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவோரை...

Read moreDetails

பிளாஸ்டிக் துடைப்பங்களைப் பயன்படுத்தத் தடை!

”சுற்றுச்சூழல் நலன் கருதிபிளாஸ்டிக் துடைப்பங்களின் இறக்குமதியைத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக” கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொறியியலாளர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...

Read moreDetails

மரணித்து உயிர்த்தெழுந்த நபர் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர் கைது !

மரணித்து உயிர்த்தெழுந்த நபர் என தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்ட ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர் பன்னிப்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட அவரிடம்...

Read moreDetails

சிறுவனுக்கு எமனான இறப்பர் பட்டி!

இறப்பர் பட்டி கழுத்தில் இறுகியதில் சிறுவனொருவன் உயிரிழந்த சம்பவம் கலவான, பொத்துபிட்டி, பனாபொல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ஒன்பது வயதான குறித்த சிறுவன்   நேற்று முன்தினம்  (13)...

Read moreDetails
Page 1661 of 4550 1 1,660 1,661 1,662 4,550
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist