இலங்கை

இரத்தக்கறை படிந்த பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து விவாதம் அவசியம் – சபையில் சிறிதரன்!

பயங்கரவாதச் சட்டத்தின் வரலாறுகள் இரத்தக்கறை படிந்தவை என்பதால் இதுகுறித்து ஆழமான விவாதங்கள் அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுவரும் பயங்கரவாத எதிர்ப்புச்...

Read moreDetails

உலக தமிழாராச்சி மாநாட்டில் படுகொலையின் 50வது ஆண்டு நினைவேந்தல்

யாழில் 1974 ஆம் ஆண்டு இடம்பெற்ற நான்காவது உலகச் தமிழாராச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (புதன்கிழமை) முற்றவெளியில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது....

Read moreDetails

நாடாளுமன்றில் மாற்றங்களுடன் மீண்டும் முன்வைக்கப்பட்டது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் இன்று நாடாளுமன்றில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கிலும் தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான...

Read moreDetails

சீரற்ற காலநிலை 11,170 பேர் பாதிப்பு -அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 3,348 குடும்பங்களைச் சேர்ந்த 11,170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது அதன்படி 3 வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன்...

Read moreDetails

இலங்கை வந்தடைந்தார் இளவரசி ஆன் !

இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இளவரசி ஆன் இலங்கை வந்தடைந்தார். கட்டுநாயக்க...

Read moreDetails

தென்கிழக்குப்  பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்  அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள அபாயம்...

Read moreDetails

ஓய்வூதிய கொடுப்பனவுகள் தொடர்பில் அறிவிப்பு!

ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான பணம் நிதி அமைச்சிடம் இருந்து கிடைத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர் இது...

Read moreDetails

வெள்ளத்தில் சூழ்ந்துள்ள செல்லக் கதிர்காமம்!

மாணிக்க கங்கை பெருக்கெடுத்துள்ளதால் செல்ல கதிர்காமத்தின் புனித பூஜை பூமியை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக யாத்திரை சென்றுள்ளவர்களும் ,செல்லவிருப்பவர்களும் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்படடுள்ளது.

Read moreDetails

யாழில் 23 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் இராணுவம்!

யாழில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 23 ஏக்கர் காணிகளை விடுவிக்கவுள்ளதாக இராணுவத்தினர் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அறிவித்துள்ளனர். வலி. வடக்கில் வறுத்தலைவிளான் பகுதியில் உள்ள 23 காணிகளையே...

Read moreDetails

காணாமல் போனோர்கள் தொடர்பாக நீதி அமைச்சரின் அறிவிப்பு!

காணாமல் போனோர்கள் தொடர்பான முறைப்பாடுகளை 2025 ஆம் ஆண்டுக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இடமபெற்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சி நாடளுமன்ற...

Read moreDetails
Page 1670 of 4550 1 1,669 1,670 1,671 4,550
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist