இலங்கை

34 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!

பொருளாதார நெருக்கடி காரணமாக 2022 ஆம் ஆண்டிலிருந்து 34 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வருமானம் குறைவடைந்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த...

Read moreDetails

எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கவின் 125வது ஜனன தினம் இன்று

மறைந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் 125வது ஜனன தினம் இன்றாகும். எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் ஜனன தினத்தை முன்னிட்டு இன்று காலி...

Read moreDetails

யாழில். மாவாவுடன் இளம்பெண் கைது!

யாழில் கஞ்சா கலந்த மாவா பாக்கினை விற்பனை செய்த குற்றச் சாட்டில் துன்னாலையைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்தே குறித்த...

Read moreDetails

தமிழரசுக் கட்சியின் திருகோணமலை கிளை தெரிவில் முறைகேடு : கட்சியின் முக்கியஸ்தர்கள் சம்பந்தனுடன் பேச்சு

இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளைத்தெரிவின் போது இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் அது தொடர்பான விசாரணைகள் குறித்து அக்கட்சியின் முக்கியஸ்தர்கள், இரா.சம்பந்தனிடத்தில் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இரா.சம்பந்தனின்...

Read moreDetails

நாட்டில் மேலும் 955 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம்  955 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read moreDetails

நாட்டில் கடவுச் சீட்டை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஒன்பது இலட்சத்துக்கு அதிகமான இலங்கையர்கள், கடந்தாண்டு வெளிநாடுகளுக்குச் செல்ல கடவுச் சீட்டை பெற்றுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், 9 இலட்சத்து 10,497 இலங்கையர்கள் வெளிநாடு செல்வதற்கு...

Read moreDetails

ஜனாதிபதியின் பலவீனத்தை தமிழ் மக்கள் உணர்ந்துள்ளனர் – சபா குகதாஸ்

வடக்கு மாகாண விஜயத்தின் போதான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவிப்புக்கள் அவரது இயலாமையையும் பலவீனத்தையும் வெளிப்படுத்தியுள்ளது என ரெலோ இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ்...

Read moreDetails

ஹோமாகம பகுதி மக்களின் கவனத்திற்கு!

‘ஹோமாகம‘, கட்டுவான பகுதியில் உள்ள தொழிற்சாலையொன்றில் இருந்து சுவாசத்துக்குக் கேடு விளைவிக்கும் புகை வெளிவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே குறித்த பகுதியைச் சேர்ந்த மக்கள் உடனடியாக முகக்...

Read moreDetails

வடக்கின் சுகாதாரம் மற்றும் கல்விப் பிரச்சினைகளுக்கு தீர்வு !

முன்னுரிமை அடிப்படையில் வடக்கின் சுகாதாரம் மற்றும் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடியாக நிதி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். அதன் கீழ் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு...

Read moreDetails

8 இலட்சம் பேரின் மின்சார இணைப்புகள் துண்டிப்பு!

”கடந்த 3 ஆண்டுகளில் மின்கட்டணம் செலுத்தாத 8 லட்சம் பேரின் மின்சார இணைப்புகள்  துண்டிக்கப்பட்டுள்ளதாக”, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழு தெரிவித்துள்ளது. மேலும்...

Read moreDetails
Page 1672 of 4548 1 1,671 1,672 1,673 4,548
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist