இலங்கை

மன்னிப்புக் கோரிய ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனம்!

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விமான சேவைகள் இரத்து மற்றும் தாமதங்கள் உள்ளிட்ட பயண இடையூறுகளால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் மன்னிப்புக் கோரியுள்ளது. குறித்த காலப்பகுதியில் இரண்டு எயார்பஸ்...

Read moreDetails

கைதிகளின் தண்டனைக் காலத்தில் மாற்றம் : அமைச்சர் விஜயதாச!

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் நடவடிக்கையால் சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்துவது...

Read moreDetails

நத்தாரைக்  கொண்டாட  முடியாததால் உயிரை மாய்க்க முயற்சி செய்த குடும்பஸ்தர்!

நத்தாரைக்  கொண்டாட பணம் இல்லாததால் 5 பிள்ளைகளின் தந்தையொருவர்  தனது உயிரை மாய்க்க முயற்சி செய்த  சம்பவம்  மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர்  நேற்றிரவு 11 மணியளவில்...

Read moreDetails

உதவிக் கரம் நீட்டிய இராணுவத்தினர்!

நத்தார் தினத்தை முன்னிட்டு இராணுவத்தின் 51 வது படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. யாழ் மரியன்னை பேராலய வளாகத்தில்...

Read moreDetails

அடாவடியாகச் செயற்படும் யாழ் மாநகர சபை!

யாழ் மாநகர சபையானது அடாவடியாகச்  செயற்படுவதாக யாழ் வணிகர் கழகம் குற்றச்சாட்டியுள்ளது. யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள மார்கழி இசை நிகழ்வில் ஒரு...

Read moreDetails

அமைச்சர் டிரன் அலஸின் கடல் கடந்த சொத்துக்கள் : பண்டோரா பத்திரிகை வெளியிட்ட தகவல்!

கடல் கடந்த சொத்துக்கள் அவரிடம் இல்லை என்றால் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் சட்ட நடவடிக்கையை நாடலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க...

Read moreDetails

பொது மன்னிப்பில் விடுதலை : கைதிகளின் விபரங்கள்!

நத்தார் தினத்தை முன்னிட்டு 1004 கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பிரகாரம் ஜனாதிபதியின் பொது...

Read moreDetails

அஸ்வெசும திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்களைக் கோருவதற்குத் தீர்மானம்!

அஸ்வெசும திட்டத்திற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...

Read moreDetails

உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!

வவுனியாவில்  இன்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டோரினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது   உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களின் புகைப்படங்களின் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்...

Read moreDetails
Page 1700 of 4553 1 1,699 1,700 1,701 4,553
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist