இலங்கை

சிறைச்சாலைகளின் சுகாதார வசதிகள் குறித்து அம்பிகா விசனம்!

சிறைச்சாலைகளின் சுகாதார வசதிகள் மிகவும் மோசமான தரத்தில் இருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் விசனம் வெளியிட்டுள்ளார். மாத்தறை சிறைச்சாலையில் மூளைக்காய்ச்சல்...

Read moreDetails

CID விசாரணை: கைது செய்யப்படுவாரா கெஹெலிய?

சுகாதார அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்ல பதவி வகித்த காலப்பகுதியில்  தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுக்கள்  எழுந்தன. இந்நிலையில் பெரும் சர்சையை ஏற்படுத்திய இவ்விவகாரம் தொடர்பில்  கெஹெலிய...

Read moreDetails

ஒரே நேரத்தில் 50 ஜோடிகளுக்குத் திருமணம்!

ஆப்கானிஸ்தானில் தலைநகரான காபூலில், 50 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டே...

Read moreDetails

மன்னாரில் பேருந்து மோதியதில் 8 மாடுகள் உயிரிழப்பு!

மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதிக்கு உட்பட்ட நாயாத்து வழி பகுதியில், நேற்று மாலை தனியார் பேருந்தொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் சென்ற மாடுகள் மீது...

Read moreDetails

பாதுகாப்பு நடவடிக்கைகள் மீண்டும் அமுல் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ஆமர் வீதியில் தீ விபத்து!

கொழும்பு – 13, ஆமர் வீதி அருகே  ஜோர்ஜ் ஆர் டி சில்வா மாவத்தையில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளதாக ஆமர்வீதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

நானாட்டான் பிரதான வீதியில் கோர விபத்து : இளைஞன் உயிரிழப்பு!

நானாட்டான் - முத்தரிப்புத்துறை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றும் ஒரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது...

Read moreDetails

சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று 19 வருடங்கள்!

சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று இடம்பெற்று இன்றுடன் (செவ்வாய்கிழமை)  19 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் நினைவு தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன...

Read moreDetails

“200 இல் மலையகம்” நிகழ்வில் ஆதவன் செய்தி மற்றும் தமிழ் எப்.எம்.க்கு விருது !

"200 இல் மலையகம், மாற்றத்தை நோக்கி" எனும் தொனிப்பொருளில் மலையக தியாகிகளை நினைவுகூர்ந்து நுவரெலியாவில் நடைபெற்ற நிகழ்வில் ஆதவன் செய்தி பிரிவுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. நுவரெலியா...

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட மாற்றம்?

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று மதியம் வரை 130 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெங்கு நோயாளிகளின்...

Read moreDetails
Page 1699 of 4553 1 1,698 1,699 1,700 4,553
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist