இலங்கை

பிரைட் ரைஸ், கொத்து பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

"விரைவில் பிரைட் ரைஸ், கொத்து,சோறு  உள்ளிட்ட உணவுகளின் விலை  50 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாக" அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான்...

Read moreDetails

யாழில் நெற்செய்கை நிலங்கள் பாதிப்பு!

யாழில்  கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும்  மழை காரணமாக சுமார் 4 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி கைலேஸ்வரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பம்பலப்பிட்டியில் ரெயிலில் மோதுண்டு இளைஞர் உயிரிழப்பு!

பம்பலப்பிட்டி பகுதியில், தெஹிவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரெயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தெஹிவளை, விஹாரை வீதியில் வசிக்கும் 23 வயதானவர் எனத்...

Read moreDetails

தமிழக மீனவர்கள் 25 பேருக்கு விளக்கமறியல்!

பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் கடந்த 09 ஆம் திகதி நாகபட்டினத்தைச் சேர்ந்த 25 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்திருந்தனர்....

Read moreDetails

54 வயதான சீனப் பிரஜை மாயம்!

பயாகல கடலில் அலைச்சறுக்கு (Surfing) விளையாட்டில் ஈடுபட்டிருந்த 54 வயதான சீனப் பிரஜை ஒருவர் நேற்று முன் தினம் (21) நீரில் மூழ்கிக்  காணாமற் போயுள்ளார் எனப்...

Read moreDetails

பண்டிகைக் காலத்தில் மின்வெட்டு?

எதிர்வரும் நீண்ட விடுமுறை நாட்களில் மின்வெட்டை தவிர்க்குமாறு இலங்கை மின்சார சபைக்கு  பணிப்புரை விடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். குறிப்பாக அவசர...

Read moreDetails

நாட்டில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் பதிவு!

2023 வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் நாட்டில் பதிவாகியுள்ளதாகவும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் உயிரிழந்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த...

Read moreDetails

இலங்கையின் உற்பத்திகள் சீனாவுக்கு

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மிளகு, ஏலக்காய், கிராம்பு, மஞ்சள் மற்றும் இலவங்கப்பட்டை போன்ற வாசனை திரவியங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சீன விசேட வர்த்தக பிரதிநிதிகள்...

Read moreDetails

விசேட சுற்றிவளைப்பில் இதுவரை 10 ஆயிரம் பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஆயிரத்து 865 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியாக...

Read moreDetails

இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனையில் ரஷ்யா தலையிடாது!

"இலங்கையில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் பிரச்சனை தொடர்பாக ரஷ்யா தலையிடவோ, விமர்சிக்கவோ போவதில்லை" என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் ஸகார்யன் (Levan Dzhagaryan) தெரிவித்துள்ளார். ரஷ்ய...

Read moreDetails
Page 1702 of 4553 1 1,701 1,702 1,703 4,553
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist